Category: விழுப்புரம்

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி வலி நிவாரண மருந்து வழங்கினால் உரிமம் ரத்து.

விழுப்புரம் அக், 17 விழுப்புரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்க கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சின்னையா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், துணைத்தலைவர் முத்துராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், தூக்க மாத்திரை, மனநல மாத்திரை,…

புதுச்சேரியில் இருந்து காரில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்.

விழுப்புரம் அக், 16 விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜபாண்டி மேற்பார்வையில் ஆய்வாளர் கீதா, காவல் அதிகாரி மகாராஜா, வினோத்குமார், பிரதீப்குமார் ஆகியோர் விழுப்புரம் அருகே ராகவன்பேட்டை பகுதியில் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக…

தென்பசார் கிராமத்தில் விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு.

விழுப்புரம் அக், 14 விழுப்புரம் மாவட்டம் தென்பசார் கிராமத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்யும் லோகநாதன் என்பவரின் வயலை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கதிரேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வயலில் 7.5 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா,…

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்.

விழுப்புரம் அக், 13 விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள சுதாகர் நகர் மெயின்ரோடு பகுதியில் அங்குள்ள வியாபாரிகள் கடைகளை வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அப்பகுதி சுருங்கியது. இதனால் அந்த சாலையில் இருசக்கர வாகனங்கள்கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டு…

விழுப்புரத்தில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி.

விழுப்புரம் அக், 12 மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு கிராமிய பேண்டு கூட்டுக்குழலிசை நலச்சங்கத்தின் சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை கடைபிடிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து தொடங்கி…

தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் அக், 11 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் நாராயணன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் 442 மனுக்கள் பெறப்பட்டன.

விழுப்புரம் அக், 5 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி பரமேஸ்வரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை,…

விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

விழுப்புரம் அக், 4 விழுப்புரம் சாலாமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள நுழைவுவாயிலை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதியில் ரயில்வே நிர்வாகம் கையகப்படுத்திய கோவில்…

பூங்கா அமைக்கும் பணி. அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஆய்வு.

விழுப்புரம் அக், 3 செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட திருவண்ணாமலை சாலையில் உள்ள பி ஏரிக்கரையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பில் பூங்கா மற்றும் ஏரி மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.இதை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்…

திண்டிவனத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம். துணை மாவட்ட ஆட்சியர் தலைமை.

விழுப்புரம் அக், 2 திண்டிவனம் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் துணை மாவட்ட ஆட்சியர் அமித் தலைமையில் நடைபெற்றது. இதில் திண்டிவனம் மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தமான பிரச்சினைகளை…