Category: விழுப்புரம்

விக்கிரவாண்டியில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்.

விக்கிரவாண்டி நவ, 11 விழுப்புரம் மாவட்ட புதிய அலை மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு டிசம்பர் 3 இயக்கம் சார்பில் மாநில பொதுச் செயலாளர் அண்ணாமலை தலைமையில் மாவட்ட செயலாளர் தமிழரசி உட்பட 90பேர் கொண்ட குழுவினர் விக்கிரவாண்டி மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முன்பு காத்திருப்பு…

இரவு முழுவதும் கொட்டித் தீர்த்த மழை. கோவில் வளாகத்தில் தேங்கிய மழை நீர்.

விழுப்புரம் நவ, 7 விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில தினங்களாக வட கிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள ஏரி குளம் போன்ற முக்கிய நீர் நிலைகளில் வெகுவாக தண்ணீர் அதிகரித்து வருகிறது.…

ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி கட்டிடங்களில் பழுதுகளை நீக்க வேண்டும் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

விழுப்புரம் நவ, 1 விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் குருசாமி முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களுக்கான…

குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் ஆய்வு.

விழுப்புரம் அக், 31 திண்டிவனம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் திண்டிவனம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திண்டிவனம் துணை ஆட்சியர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை…

முறையற்ற குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆட்சியர் மோகன் உத்தரவு.

விழுப்புரம் அக், 28 விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் கூடுதல்…

கஞ்சா விற்ற பள்ளி மாணவன் கைது.

விழுப்புரம் அக், 25 விழுப்புரம் வி.மருதூர் பகுதியில் நகர காவல் ஆய்வாளர் காமராஜ் தலைமையிலான காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் மடக்கியபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மேலும் பிடிபட்ட நபரை சோதனை…

விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு.

விழுப்புரம் அக், 22 விழுப்புரம் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவது குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு தீயை அணைப்பது என்ற கருத்தின் அடிப்படையில் பள்ளி- கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு வருகிறது.…

விழுப்புரத்தில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் அக்,20 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பால் உற்பத்தியாளர்களுக்கு பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டும், மிகவும்…

நிலுவையில் உள்ள அகவிலைப்படியை வழங்கக்கோரி ஓய்வுபெற்ற அலுவலர்கள் மனித சங்கிலி போராட்டம்.

விழுப்புரம் அக், 19 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. 1.7.2022 முதல் 4 சதவீதம் கூடுதல் அகவிலைப்படி உயர்வை உடனே வழங்க வேண்டும்,…

துணை ஆட்சியராக கட்டா ரவி தேஜா பொறுப்பேற்பு.

விழுப்புரம் அக், 17 திண்டிவனம் துணை ஆட்சியராக பணியாற்றி வந்த பாராளுமன்ற உறுப்பினர் அமித் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து திண்டிவனம் துணை ஆட்சியராக கட்டா ரவி தேஜா நியமனம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் நேற்று திண்டிவனம் அடுத்த ஜக்காம்பேட்டையில்…