Category: விழுப்புரம்

மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவர்களுக்கான போட்டியில் மாணவிக்கு தங்கப்பதக்கம்.

விழுப்புரம் டிச, 1 தமிழக அளவில் நடைபெற்ற 3-வது மாநில செவித்திறன் குறைபாடுள்ள மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் சென்னையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கத்தில் 3 நாட்கள் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் 10-ம்…

சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி.

விழுப்புரம் நவ, 29 விழுப்புரத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சுகாதாரத்துறை பணியாளர்கள் பங்கேற்ற மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதை மாவட்ட ஆட்சியர் மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய்…

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாற்று நடும் போராட்டம்.

விழுப்புரம் நவ, 27 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூர் ஊராட்சியில் நீண்ட நாட்க ளாக சாலைகள் சேறும் சகதியமாக குண்டும் குழியுமாக இருந்து வருகிறது. மேலும் கிராம அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்…

ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்கக்கோரி தொழிலாளர்கள் மறியல்.

விழுப்புரம் நவ, 25 மேல்மலையனூர் அருகே மா. மோட்டூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் 200 பயனாளிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் கொண்ட 2 குழுக்களாக பிரித்து வேலை பார்த்து வந்தனர். கடந்த வாரம் முதல்…

நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.1,013 கோடி மதிப்பிலான மேம்பாலம், சாலை அமைக்கும் பணிகள் ஆய்வு.

விழுப்புரம் நவ, 23 திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பிலிருந்து புதுச்சேரி வரை 29 கி.மீ. நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.1,013 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஜானகிபுரத்தில் 60…

திண்டிவனத்தில் வழிபாட்டுத் தலங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு.

விழுப்புரம் நவ, 21 கர்நாடக மாநிலம் மங்களூர் நகரில் கங்கை டவுன் போலீஸ் நிலைய எல்லை அருகே ஆட்டோவில் மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதன் எதிரொலியாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் விடிய விடிய வாகன சோதனையில்…

செஞ்சியில் விவசாயிகள் சங்க மாநில குழு கூட்டம்.

விழுப்புரம் நவ, 19 தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில குழு கூட்டம் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் மாசிலாமணி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, இந்திய…

சாலை விரிவாக்க பணியினை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் ஆய்வு.

விழுப்புரம் நவ, 16 சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோட்டில் இருந்து செல்லியம்பாைளயத்திற்கு தார் சாலை ஒன்று செல்கிறது. அந்த 20 அடி சாலையை செல்லியம்பாளையம், ராயப்பனூர், பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள…

இலங்கை தமிழர்களுக்கு 440 கான்கிரீட் வீடுகள். மாவட்ட ஆட்சியர் தகவல்.

விழுப்புரம் நவ, 15 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கு ரூ.23.4 கோடியில் புதியதாக 440 வீடுகள் 300 சதுர அடி பரப்பளவில் 4 வீடுகள் ஒருங்கிணைந்த தொகுப்பு வீடாக கட்டித்தரப்படவுள்ளது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம்…

விக்கிரவாண்டி ரயில் நிலையம், பஸ் நிலையம் பகுதியில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு சோதனை.

விழுப்புரம் நவ, 12 கோவையில் காரில் குண்டு வெடித்த சம்பவம் எதிரொலியாக தமிழக காவல் தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்திரவின் பேரில் தமிழகம் முழுவதும் காவல்துறையினரால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதையடுத்த விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்திரவின்…