Category: விழுப்புரம்

விழுப்புரத்தில் பலத்த மழை.

விழுப்புரம் டிச, 26 நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து மழைபெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு மழைபெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. பின்னர் மாலை 6 மணிவரை விட்டு…

அரசு இசைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் டிச, 21 விழுப்புரம் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நேற்று மாவட்ட ஆட்சியர் மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களுக்கு பரதம், குரலிசை, வயலின், நாதஸ்வரம், மிருதங்கம் போன்றவை கற்பிக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட அவர், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மழையால் சேதமான பயிர்கள்.

விழுப்புரம் டிச, 19 பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஆறு, குளங்கள் நிறைம்பின. தொடர்ந்து கொட்டி தீர்த்த கன மழையினால் அணைகள் நிரம்பியதால் கூடுதலாக அளவுக்கு அதிகமான தண்ணீர் மதகு வழியாக…

4 ஆயிரம் டன் யூரியா வரவு.

விழுப்புரம் டிச, 17 சம்பா நெல் சாகுபடிக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் சென்னை மதராஸ் உரநிறுவனம், கொரமண்டல் உரநிறுவனத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலமாக 4056 டன் யூரியா நேற்று முன்தினம் காலை முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதை…

4 ஆயிரம் டன் யூரியா வரவு.

விழுப்புரம் டிச, 17 சம்பா நெல் சாகுபடிக்கு உரம் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் சென்னை மதராஸ் உரநிறுவனம், கொரமண்டல் உரநிறுவனத்தில் இருந்து சரக்கு ரெயில் மூலமாக 4056 டன் யூரியா நேற்று முன்தினம் காலை முண்டியம்பாக்கம் ரெயில் நிலையத்துக்கு வந்தது. இதை…

மழை காரணமாக இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.

விழுப்புரம் டிச, 13 சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்…

மீனவ கிராமங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வு.

விழுப்புரம் டிச, 11 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் கூடுதல் ஆட்சியர் சித்ரா, விழுப்புரம் சரக காவல் துணை ஆய்வாளர் பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உள்ளிட்ட அதிகாரிகள் மாண்டஸ் புயல் பாதிக்கப்பட்ட அனு மந்தை, அழகன்…

ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் டிச, 8 விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவனூர் ஊராட்சியில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன்…

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகள்.

விழுப்புரம் டிச, 8 உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமையில் விழுப்புரம் நகரில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் செவித்திறன் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிக்கு நவீன காதலிக்கருவியினை வழங்கினார். உடன் விக்ரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி, விழுப்புரம்…

தமிழகத்தில் முதன்முதலாக விழுப்புரத்தில் 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

விழுப்புரம் டிச, 3 தமிழக அரசுப்பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஓய்வூதியதாரர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் மோகன் தலைமை தாங்கி ஓய்வூதியதாரர்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து, மாநிலத்திலேயே முதன் முறையாக 1,430 ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ…