விழுப்புரம்-கடலூர் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம்.
விழுப்புரம் ஜன, 29 விழுப்புரம்- கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…