உரிய பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்பட்ட வெடி மருந்துகள், டிராக்டர் பறிமுதல்.
உளுந்தூர்பேட்டை மே, 10 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் வனவியல் விரிவாக்க மையம் அருகில் காவல் துறையினர் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு டிராக்டரை மடக்கி சோதனை செய்ததில் அதில் உரிய…