Category: விழுப்புரம்

உரிய பாதுகாப்பின்றி எடுத்து செல்லப்பட்ட வெடி மருந்துகள், டிராக்டர் பறிமுதல்.

உளுந்தூர்பேட்டை மே, 10 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் வனவியல் விரிவாக்க மையம் அருகில் காவல் துறையினர் நேற்று தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு டிராக்டரை மடக்கி சோதனை செய்ததில் அதில் உரிய…

ரூபாய் ஆயிரம் மகளிர் உரிமைத் தொகை நிறுத்த வாய்ப்பு.

விழுப்புரம் ஏப்ரல், 10 பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். தேர்தல் பரப்புரையில் பேசிய அவர் மகளிர் உரிமைத்தொகை, 100 நாள் வேலைத்திட்டம் ஆகியவை பாஜகவிற்கு பிடிக்கவில்லை மீண்டும் பாஜாக வென்றால் அந்த…

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு செஞ்சி சந்தையில் 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை.

செஞ்சி ஏப்ரல், 6 விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் வார சந்தை ஆட்டு விற்பனைக்கு மிகவும் பெயர் போனது. இப்பகுதியில் ஆடுகள் மலைகளில் உள்ள மூலிகை இலைகளை தின்று வளர்வதால் இப்பகுதி ஆடுகள் நன்றாக இருக்கும் என வெளியூர் வியாபாரிகள் இங்கு…

தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவத்தில் இன்று தீர்ப்பு.

விழுப்புரம் பிப், 12 கடந்த அதிமுக ஆட்சியில் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு காவல் இயக்குனர் ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது. இது தொடர்பான வழக்கில் ராஜேஷ் தாசுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.…

போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம்.

விழுப்புரம் ஜன, 10 தமிழகத்தில் இரண்டாவது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரையில் 98 %, குமரியில் 90%, விழுப்புரத்தில் 94% சென்னையில் 100% க்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். இதற்கு மறுப்பு…

கடல் சீற்றம். குடியிருப்புகளில் புகுந்த கடல் நீர்.

விழுப்புரம் ஜூலை, 9 விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் திடீர் கடல் சீற்றத்தால் ராட்சதலைகள் சீறிப்பாய்ந்து கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதனால் அனிச்சங் குப்பம் பகுதி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த கிராம மக்கள் இதுபோன்று கடல் சீற்றம்…

களத்தில் இறங்கி ஆய்வு செய்யும் முதல்வர்.

விழுப்புரம் ஏப்ரல், 26 கள ஆய்வில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கள ஆய்வு செய்ய உள்ளார்.…

கூத்தாண்டவர் கோவில் திருவிழா நாளை தொடக்கம்.

விழுப்புரம் ஏப்ரல், 18 உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள புகழ்பெற்ற பெற்ற கூத்தாண்டவர் கோவில் 18 நாள் சித்திரை திருவிழா நாளை மாலை 4 மணி அளவில் சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து திருநங்கைகள் வருகை…

ஆட்சியர் அலுவலகத்தை கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் முற்றுகையிட்டனா்.

விழுப்புரம் பிப், 2 விழுப்புரம் தமிழ்நாடு கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் சங்க விழுப்புரம் மண்டலத்தின் சார்பில் நேற்று மாலை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் சங்கர் தலைமை தாங்கினார்.…

விழுப்புரம்-கடலூர் மாவட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம்.

விழுப்புரம் ஜன, 29 விழுப்புரம்- கடலூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை விழுப்புரத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர்…