விநாயகர் சதுர்த்தியின் போது ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்த கூடாது ஆட்சியர் அறிவுரை.
விழுப்புரம் ஆகஸ்ட், 26 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியதாவது, விநாயகர் சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது.…