Category: விழுப்புரம்

விநாயகர் சதுர்த்தியின் போது ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்த கூடாது ஆட்சியர் அறிவுரை.

விழுப்புரம் ஆகஸ்ட், 26 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மோகன் கூறியதாவது, விநாயகர் சிலையானது தூய களிமண்ணால் செய்யப்பட்டிருக்க வேண்டும். ரசாயனம் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்தக்கூடாது.…

செஞ்சியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

விழுப்புரம் ஆகஸ்ட், 22 செஞ்சி போக்குவரத்து காவல்துறை, செஞ்சி காவல்துறை மற்றும் ராயல் மெக்கானிக் சங்கம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி செஞ்சியில் நடைபெற்றது. இதற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அப்பாண்டைராஜன் தலைமை தாங்கினார்.…

சிறப்பு தொழிற்கடன் விழாவில் மத்திய, மாநில அரசு மானியத்துடன் கடனுதவி

விழுப்புரம் ஆகஸ்ட், 19 விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்புத்திட்டத்தின் கீழ் அரசு கடனுதவிகளை வழங்கி…

மாணவி ஸ்ரீமதி மரணம். பள்ளி தாளாளர், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு.

விழுப்புரம் ஆகஸ்ட், 18 கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே இவ்வழக்கு குற்றப்…

ஆம்புலன்ஸ் சேவை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்பு.

விழுப்புரம் ஆகஸ்ட், 13 திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் ஆம்புலன்ஸ் சேவை தொடக்க நிகழ்ச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக…

பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் மாவட்ட ஆட்சியர்.

விழுப்புரம் ஆகஸ்ட், 4 பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள், பணியாளர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.…