Category: விழுப்புரம்

மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.1 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்

விழுப்புரம் செப், 18 மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் கூட்டேரிப்பட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் தலைமை தாங்கி பேசினார். துணை தலைவர் புனிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி ஆகியோர்…

ரூ.1½ கோடியில் அடமான கடன் கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

விழுப்புரம் செப், 17 கூட்டுறவு நகர வங்கியின் நிர்வாகக்குழு கூட்டம் வங்கி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு வங்கியின் தலைவர் தங்கசேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் வங்கி பொது மேலாளர் குமார், மேலாளர் ஜெயராமன், துணை மேலாளர்…

மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம். நில நிர்வாக ஆணையர் தலைமை.

விழுப்புரம் செப், 16 விழுப்புரம் மாவட்டத்தில் ஈராண்டு தணிக்கை மற்றும் மாவட்ட வருவாய் நிர்வாக ஆய்வுக்கூட்டம் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நில நிர்வாக ஆணையர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் மோகன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நில…

சிற்றுண்டி சமையலறை கூடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் செப், 15 முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ- மாணவிகளுக்கு காலையில் சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது. இதையொட்டி திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட 6 தொடக்க பள்ளி…

கண்டமங்கலம் ஒன்றியங்களில் வளர்ச்சி திட்டப்பணிகளை ஆட்சியர் ஆய்வு.

விழுப்புரம் செப், 12 விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் இளங்காடு ஊராட்சியில் வேளாண் பொறியியல் துறை சார்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் தனிநபர் பண்ணை குட்டை அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது…

விழுப்புரத்தில் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் செப், 11 விழுப்புரம் ரயில் நிலையத்தில் தென்னக ரெயில்வே தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யு. தலைவர் ராஜாஸ்ரீதர் தலைமை தாங்கி ரெயில்வே தனியார்மயத்தினால் ஏற்படும் பாதகங்களையும், புதிய பஓய்வூதிய திட்டத்தினால் ஏற்படும் பாதகங்களையும் தொழிலாளர்கள்…

உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் கருவிகளை அளித்த அமைச்சர்.

விழுப்புரம் செப், 9 செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உழவர் உற்பத்தியாளர் குழுவிற்கு வேளாண் கருவிகள் மற்றும் இயற்கை விவசாயிகளுக்கு இடு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். தோட்டக்கலை துறை உதவி இயக்குனர்…

நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு கண் தானம்.

விழுப்புரம் செப், 7 விழுப்புரம் நெல்லை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கண் மருத்துவ துறை மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் சார்பில் தேசிய கண்தான இருவார விழா நடைபெற்றது. இந்த விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர்…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்

விழுப்புரம் செப், 3 இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை தலைமை தேர்தல் அலுவலர், முதன்மை அரசு செயலாளர் அவர்களால் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்கள் தொடர்பான விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் (அல்லது)…

வீட்டுமனை பட்டா கேட்டு செஞ்சி தாலுகா அலுவலகத்தில் பொது மக்கள் முற்றுகை.

விழுப்புரம் செப், 2 செஞ்சி அடுத்த எம்ஜிஆர்.நகரில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசு புறம் போக்குநிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தனர். இதில் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்ட கிடைக்காத சிலர், மீண்டும் மனு அளித்தனர். ஆனால் அவர்கள்…