விழுப்புரம் அக், 28
விழுப்புரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் மோகன் தலைமை தாங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் சித்ரா விஜயன், ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.