Category: தேனி

சிதம்பரபுரம் ஊராட்சி சார்பில் தூய்மை நடைபயண விழிப்புணர்வு முகாம்.

வள்ளியூர் நவ, 21 ராதாபுரம் யூனியனுக்கு உட்பட்ட சிதம்பரபுரம் ஊராட்சியில் உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு ஊராட்சி மன்ற தலைவர் பேபி முருகன் தலைமையில் தூய்மை நடைபயண விழிப்புணர்வு முகாம் ஆத்துக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ராதாபுரம் வட்டார…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு தென் மாநில அளவிலான இறகு பந்து போட்டி.

தேனி நவ, 21 தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் சட்டமன்ற உறுப்பினரும் திமுகவின் இளைஞர் அணி செயலாளருமாகிய உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவின் தேனி வடக்கு மாவட்ட செயலாளர்அணி சார்பாக தென் மாநில அளவிலான இறகு பந்தாட்டபோட்டி நடைபெற்றது. இந்த…

மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த பெண்.

தேனி நவ, 19 தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் முன்னாள் ராணுவ வீரர் ஸ்ரீராமன் (26), திருவண்ணாமலையில் அக்னி தீர்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவரது மகள் சித்ரா(24)என்பவருக்கும் இருவருக்கும் பேஸ்புக் மூலம் காதல் ஏற்பட்டு கடந்த…

மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

தேனி நவ, 17 தேனி அருகே தப்புக்குண்டில் தமிழக அரசு சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் கலந்து கொண்டு ரூ.11,35 190 மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார். மேலும் இந்த விழாவிற்கு…

நெல் விதைக்கும் பணி தீவிரம்.

தேனி நவ, 16 தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே சாரல் மழையும், கனமழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் தேனி அருகே உள்ள கோட்டைப்பட்டி பள்ளபட்டி, அய்யனார்புரம், அம்மாச்சியாபுரம் மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளில் முல்லைப் பெரியாறு மற்றும்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு.

தேனி நவ, 15 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புரட்சி பாரதம் கட்சி சார்பாக புரட்சி பாரதம் கட்சி தேனி மாவட்ட செயலாளர் புரட்சி ரெட் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இந்த கோரிக்கை மனுவில், தேனி…

சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக தேனி வனச்சரக வனத்துறையினர், ரவீந்திரநாத் விசாரணை.

தேனி நவ, 13 தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை கோம்பை வனப்பகுதியை ஒட்டியுள்ள அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 28 ம் தேதி 2வயதுடைய ஆண் சிறுத்தை சோலார் வேலியில் சிக்கி உயிரிழந்தது.…

கண் பரிசோதனை முகாம்.

தேனி நவ, 12 தேனி அருகே வீரபாண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வடுகபட்டியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் லட்சுமிபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் உள்ள நாட்டு நலப்பணி திட்டத்தின் கீழ் தேனி வாசன் கண் மருத்துவமனை…

கோட்டூர் பகுதிகளில் மக்காச் சோளம் சாகுபடி தீவிரம்.

தேனி நவ, 11 தேனி அருகே கோட்டூர் தப்புக்குண்டு, தாடிச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள் தற்பொழுது பெய்து வரும் மழையினால் பருத்தி, தக்காளி, ஆகிய சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது கடந்த சில நாட்களாக பெய்ந்து வந்த மழையினால்…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக கவனமாக ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

தேனி நவ, 9 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகராட்சி நகராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை அளிப்பதினை நிறுத்த வேண்டும் என்றும்,…