Category: தேனி

விற்பனைக்காக பொட்டலம் போட்டபோது 12 கிலோ கஞ்சாவுடன் 5 வாலிபர்கள் கைது: 3 வியாபாரிகளுக்கு வலைவீச்சு.

தேனி டிச, 9 தேனி அருகே கஞ்சா கடத்தி வந்து விற்பனைக்காக பொட்டலம் போட்டுக் கொண்டு இருந்த 5 வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தேனி அல்லிநகரம் பாண்டியன் நகரில்…

பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம்.

தேனி டிச, 7 தேனி அருகே வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு குறித்து சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வீரபாண்டி பேரூராட்சி சார்பில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா…

மதுரையில் மல்லிகை பூவின் விலை கிடுகிடு உயர்வு

தேனி டிச 3,நேற்று ரூ.1500க்கு விற்பனையான மல்லிகைப்பூ இன்று ரூ.3500ஆக விலை உயர்ந்துள்ளது. குமரி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதேபோல தேனியில் மல்லிகைப்பூ அதிகபட்சனாக கிலோவுக்கு ரூ.5,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரையிலும் விலை…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் சம்பந்தமாக அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்.

தேனி டிச, 1 தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 2023ம் ஆண்டுக்குரிய ஆலோசனைக் கூட்டம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரன் தலைமையிலும், மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன் முன்னிலையில் நடைபெற்றது.…

தேனி மாவட்டம் முழுவதும் கனமழை.

கூடலூர் நவ, 29 தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் தொடங்கி சாரல் மழையாக பல இடங்களில் இடைவிடாமல் பெய்த…

அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ரத்ததான முகாம்.

தேனி நவ, 27 தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் எஸ்.ஆர் தமிழனின் நினைவினைப் போற்றும் வகையில் எட்டாம் ஆண்டு ரத்ததான முகாம் நடைபெற்றது. முதலில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி…

ரோஜா பூக்களின் விலை உயர்வால் தேனி அருகே வீரபாண்டி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி.

தேனி நவ, 26 தேனி மாவட்டத்தில் வீரபாண்டி, சீலையம்பட்டி, உப்புக்கோட்டை, டொம்பிச்சேரி, உப்பார்பட்டி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் விவசாயிகள் மல்லிகைப்பூ, கனகபரம், சென்டு பூ, பிச்சிப்பூ ரோஜா பூ உட்பட பல்வேறு பூக்கள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும்…

ரேசன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு.

தேனி நவ, 25 தேனி-அல்லிநகரம் ரேசன் கடைகளில் பொருட்களின் இருப்பு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குடிமைப் பொருட்களின் அளவு, புகார் அளிக்கப்பட வேண்டிய அலுவலர்களின் கைபேசி எண்கள் குறித்து முறையாக தகவல் பலகையில் பதியப்படுள்ளதா, விற்பனை முனைய எந்திரங்களில் நடப்பு…

கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த பக்தர்கள்.

தேனி நவ, 24 தேனி அருகே வீரபாண்டியில் முல்லைப் பெரியாறு ஆறு செல்கிறது. இந்த ஆற்றங்கரையில் நேற்று கார்த்திகை மாதத்தின் அமாவாசையினை முன்னிட்டு தங்களது முன்னோர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் தர்ப்பணம் செய்தனர். இந்த தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியில் தங்கள் முன்னோர்களை…

பட்டு வளர்ச்சித்துறையின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்.

தேனி நவ, 22 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் 5 விவசாயிகளுக்கு ரூ.10,00,000/- மதிப்பிலான பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைப்பதற்கு மானியத்தொகை பெறுவதற்கான ஆணைகளையும்,8 விவசாயிகளுக்கு ரூ.3,33,750/- தளவாடப் பொருட்கள் வாங்குதற்கான ஆணைகளையும் என மொத்தம்…