Category: தேனி

வனத்துறை குடியிருப்பை இடித்து அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை.

தேனி செப், 19 கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்பட்ட நாராயணத்தேவன்பட்டியில் வன ஊழியர்களுக்கு கடந்த 50 வருடங்களுக்கு முன்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. இந்த கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்தது. இதனால் அதன் அருகிலேயே புதிதாக குடியிருப்புகள் கட்டப்பட்டன. அதில் வன ஊழியர்கள் குடியிருந்து…

அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி போட்டி.

தேனி செப், 16 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேனியில் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விரைவு சைக்கிள் போட்டிகள் இன்று நடந்தது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக வயது வாரியாக 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இந்த போட்டிகளை…

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு.

தேனி செப், 14 குழந்தை பிறந்த 45 நாட்களுக்கு பிறகு முதல் தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து முதல் தவணை மருந்து தரப்படுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்படுகின்றன. இதில், நுரையீரல் நோய்த் தொற்று…

கம்பம் நகராட்சி சுகாதார ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு.

தேனி செப், 11 கம்பம் நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டாக்டர்கள், செவிலியர்கள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் எண்ணிக்கை, வருகை பதிவேடு, வெளிநோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் நோயாளிகளிடம்…

மழைக்காலத்தில் பொதுமக்கள் அவதி பாலம் அமைக்க கோரிக்கை.

தேனி செப், 1 ஆண்டிபட்டி ஒன்றியம் பழையகோட்டை ஊராட்சியில் நாகலாறு ஓடையின் குறுக்கே பாலம் இல்லாததால் மழைக்காலத்தில் பொதுமக்கள் தவிக்கின்றனர்.மேற்கு தொடர்ச்சி மலை ஊசி மலையில் இருந்து மழைக்காலத்தில் வரும் நீர் பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதிகளை கடந்து பழையகோட்டை வழியாக செல்கிறது.…

கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றம். முல்லைப்பெரியாறு அணையில் தமிழக அதிகாரிகள் ஆய்வு

தேனி ஆகஸ்ட், 10 முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 5 ம் தேதி அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில், ‘ரூல்…

மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம்.

தேனி ஆகஸ்ட், 6 தேனி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரிதா தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவையொட்டி வருகிற…