Category: தேனி

முல்லைப்பெரியாற்றில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்களுக்கான பயிற்சி.

தேனி நவ, 7 இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு பேரிடர் காலங்களில் மீட்பு பணி மேற்கொள்ளும் முறை குறித்தும், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள ஆறுகளில் தற்காலிக படகுகள் உதவியுடன் கடந்து செல்லும் முறை குறித்தும், ஆற்றில் சிக்கியுள்ளவர்களை மீட்பது குறித்தும்…

வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க கோரிக்கை.

தேனி நவ, 6 தேனி அருகே கொடுவிலார்பட்டி பகுதியில் அதிக அளவு விவசாயம் நடைபெறும் பகுதியாக உள்ளது.மேலும் இப்பகுதிகளில் மல்லிகைப்பூ, பிச்சிப்பூ, அரளி பூ மற்றும் மலர் விவசாயம் அதிக அளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் விளைவிக்கப்படும் பூக்கள்…

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை நூற்றாண்டு நிறைவு நாளில் பரிசு பொருட்கள் வழங்கி சிறப்பித்த ஆட்சியர்.

தேனி நவ, 5 தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையிலும் மாவட்டசுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் போஸ்கோ ராஜா முன்னிலையிலும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை தொடங்கப்பட்டு 100…

தேனி அருகே அரண்மனைப்புதூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சாம்பார் வெள்ளரி சாகுபடி தீவிரம்.

தேனி அக், 31 தேனி அருகே அரண்மனைப்புதூர் ,கோட்டைப்பட்டி ,வீர சின்னம்மாள்புரம், கருவேல்நாயக்கன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கரும்பு, நெல் மக்காச்சோளம் அதிகளவு சாகுபடி செய்வது வழக்கம். தற்பொழுது சாம்பார் வெள்ளரி கேரளா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதனாலும்…

சீனி அவரைக்காய் விலை உயர்வால் அம்பாசமுத்திரம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி.

தேனி அக், 29 தேனி அருகே உள்ள அம்பாசமுத்திரம் கோவிந்தநகரம், கண்டமனூர் வேலாயுதாபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதி விவசாயிகள் தற்பொழுது சீனி அவரைக்காய் அதிகளவு சாகுபடி செய்து வருகின்றனர். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் பெய்த மழையினால் சீனி…

அரசு மாணவர் விடுதியை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆய்வு.

தேனி அக், 28 தேனி மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல் விழி செல்வராஜ் வருகை புரிந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார். இதன் ஒரு பகுதியாக தேனி பங்களா மேடு அருகே உள்ள ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள…

நியாயவிலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தேனி அக், 26 அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி, பாலன்நகர் மற்றும் தெற்கு புதுதெரு ஆகிய பகுதிகளில் வேளாண் விளைபொருள் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக் கடைகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர்…

தேனி-போடி இடையே ரயில் பாதை அமைக்கும் பணி.

தேனி அக், 25 மதுரை-போடி இடையே அகல ரெயில் பாதை அமைக்கும் திட்டம் நடந்து வருகிறது. இதில், மதுரை-தேனி இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது அந்த பாதையில் தேனி-மதுரை இடையே இருமார்க்கமாக தினமும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.…

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

தேனி அக், 23 தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், எதக்கைப்பூண்டு, சணப்பு போன்றவை வேளாண்மை துறையின் மூலம் வழங்கிடவும், மழையினால் சேதமடைந்த பருத்தி பயிர்களுக்கு உரிய இழப்பீட்டு…

போடியில் ரூ.6 கோடியில் சாலை விரிவாக்க பணி.

தேனி அக், 19 ராமநாபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் இருந்து மதுரை, ஆண்டிப்பட்டி, தேனி, போடி வழியாக கேரள மாநிலம் கொச்சிக்கு செல்லும் வகையில் தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்தநிலையில் போடியில் உள்ள தனுஷ்கோடி-கொச்சி தேசிய நெடுஞ்சாலையை ரூ.6 கோடியில் விரிவாக்கம்…