Category: திண்டுக்கல்

பூத்துக் குலுங்கும் சிலுவைப் பூக்கள்.

திண்டுக்கல் டிச, 8 இயற்கை எழில் கொஞ்சும் கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர் சாரல்மழையும், கடுமையான குளிரும் நிலவி வருகிறது. பனிமூட்டமும், மேகக்கூட்டமும் நிறைந்து காணப்படுவதால் வாகனங்கள் சாலையில் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. காலையில் 10 மணிவரை கூட கடும்…

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி ரயில் நிலையத்தில் காவல் துறையினர் சோதனை.

திண்டுக்கல் டிச, 6 திண்டுக்கல் டிசம்பர் 6- ம்தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, திண்டுக்கல் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் அருள்ஜெயபால் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு ராஜேஸ்குமார் மற்றும் காவல்துறையினர் நேற்று சோதனை நடத்தினர். அப்போது ரயில் நிலையத்துக்கு வரும்…

பூசணிக்காய் விலை வீழ்ச்சி.

திண்டுக்கல் டிச, 2 ஒட்டன்சத்திரம் அருகே காவேரியம்மாபட்டி ராயகவுண்டன்புதூர் அரசப்பபிள்ளைபட்டி, அம்பிளிக்கை, சிந்தலப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் நாட்டுப்பூசணிக்காய் பயிரிட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு பணியில் மேற்கொண்ட நிலையில் தற்போது பூசணிக்காய்…

நூற்பாலை நிறுவனத்தில் தீ விபத்து.

பழனி நவ, 28 பழனி அருகே திண்டுக்கல்-திருப்பூர் மாவட்ட எல்லை பகுதியான சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் மற்றும் நூற்பாலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று காலை 7…

பிரதமரின் கிஷான் சம்மான் நிதி திட்டம்.

திண்டுக்கல் நவ, 28 தமிழ்நாட்டில் “பிரதமரின் கிசான் சம்மான் நிதி” திட்டமானது பிப்ரவரி 2019 ம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களுக்கு உதவித் தொகையாக 4 மாதத்திற்கு ஒருமுறை ரூ.2,000…

சிறந்து விளங்கும் மக்களை தேடி மருத்துவம் திட்டம்.

திண்டுக்கல் நவ, 26 மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தொற்றா நோய்களின் சுமையை எதிர்கொள்ளும் விதமாக நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரில் சென்று சில அத்தியாவசிய மான சுகாதாரச் சேவைகள் வழங்கப்படும். மக்களைத்தேடி மருத்துவம் திட்ட த்தின் மூலம் பரிசோதனை செய்து…

நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் பரிசு வழங்கும் நிகழ்வு.

கொடைக்கானல் நவ, 25 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புனித ஜான் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்.எம்.எம். தெருவில் அமைந்துள்ள குழந்தை இயேசு தொடக்கப்பள்ளியில் இந்த மாதம் 21 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு…

புதுப்பொலிவு பெற்ற ரோப்கார் வசதிகள்.

பழனி நவ, 24 திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல ரோப்கார் சேவை உள்ளது. கிழக்கு கிரிவீதியில் உள்ள ரோப்கார் நிலையத்தில் இருந்து மலைக்கோவில் சென்று வருவதற்கு தலா 4 பெட்டிகள் வீதம் 8 பெட்டிகள் உள்ளன.…

மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, பழனி ரெரயில்நிலையத்தில் காவல் துறையினர் சோதனை.

திண்டுக்கல் நவ, 22 கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஆன்மிக…

நத்தத்தில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.

திண்டுக்கல் நவ, 21 நத்தத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று மாநில அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது. நத்தம் பேரூராட்சி தலைவர் சேக்சிக்கந்தர் பாட்ஷா தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி,…