Category: தஞ்சாவூர்

250 குடும்பங்களுக்கு இருளர்-ஆதியன்குடி இன சாதி சான்றிதழ்.

தஞ்சாவூர் அக், 27 கும்பகோணம் அருகே சோழபுரம் பேரூராட்சி, மகாராஜபுரம் ஊராட்சியில் உள்ள பனங்குடம் கிராமத்தில் வசிக்கும் 31 குடும்பங்களை சேர்ந்த 105 இருளர், பழங்குடி இன மக்களுக்கு சாதி சான்றிதழ்களை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேற்று…

தூய்மை பணியாளர்களுக்கு வேஷ்டி- சேலை.

தஞ்சாவூர் அக், 22 தஞ்சாவூர் சௌராஷ்டிரா மேல ராஜவீதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்குதல், பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி 30-வது வார்டு உறுப்பினர்கள் கேசவன் தலைமை தாங்கினார். முன்னாள் சௌராஷ்டிர சபை தலைவர்கள்…

கொள்ளிட கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட கண்காணிப்பு அதிகாரி அறிவுறுத்தல்.

தஞ்சாவூர் அக், 19 காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கொள்ளிடத்தில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கல்லணையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விஜயகுமார் தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர்…

திருவோணம் வட்டார விவசாயிகள் ஆலோசனை கூட்டம்.

தஞ்சாவூர் அக், 18 திருவோணம் வேளாண்மை அலுவலகத்தில் வட்டார அட்மா திட்டத்தின் விவசாயிகள் ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டார ஆலோசனைக் குழு தலைவரும், திருவோணம் தெற்கு ஒன்றிய திமுக. செயலாளருமான சோம. கண்ணப்பன் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளுக்கு…

மகளிர் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் அக், 12 அரசினர் மகளிர் கல்லூரி முன்பு கல்லூரியில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று 2-வது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு மகேஸ்வரி தலைமை தாங்கினார். மங்களம், சுமத்ரா, பாரதி ஆகியோர் முன்னிலை வைத்தனர். மேலும் அரசாணையை பின்பற்றி கவுரவ…

கரும்புக்கான நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க வேண்டும் விவசாயிகள் வலியுறுத்தல்.

தஞ்சாவூர் அக், 8 தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை வாங்கிய புதிய நிர்வாகம், கடன் வழங்கிய வங்கி அதிகாரிகள், கரும்பு விவசாயிகள் ஆகியோர் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று…

தஞ்சை மேயரிடம் பொதுமக்கள் கோரிக்கை.

தஞ்சாவூர் அக், 7 தஞ்சை கீழவாசல் பகுதியில் 14-வது வார்டில் உள்ளது படைவெட்டியம்மன் கோவில் தெரு. இந்த பகுதியில் 15-வது நிதிக்குழு மூலம் ரூ.4 லட்சத்தில் சுகாதார வளாகம் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது. இதையடுத்து சுகாதார வளாகம் திறப்பு விழா நேற்று…

வேனில் கடத்தி வந்த புகையிலை பொருட்கள் பறிமுதல்.

தஞ்சாவூர் அக், 5 தஞ்சையை அடுத்த வல்லம் – ஒரத்தநாடு சாலையில் உள்ள மின்நகர் பகுதியில் வல்லம் துணை காவல் கண்காணிப்பாளர் நித்தியா தலைமையில் வல்லம் ஆய்வாளர் செந்தில்குமார், துணை ஆய்வாளர் மோகன் மற்றும் காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.…

தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாத மருத்துவ மையம் தொடக்கம்.

தஞ்சாவூர் அக், 4 தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் புதிய கட்டிடங்கள், பாத மருத்துவ மையம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் தொடக்கவிழா நேற்று காலை நடைபெற்றது. இவ்விழாவுக்கு பள்ளி கல்வித்துறை…

வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

தஞ்சாவூர் அக், 3 ஆடுதுறை பேரூராட்சியில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்- அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் கலந்துகொண்டனர். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி கும்பகோணம் அருகே…