Category: தஞ்சாவூர்

வளர்ச்சி திட்ட பணிகள். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தஞ்சாவூர் செப், 29 தஞ்சையை அடுத்த வைத்தியநாதன்பேட்டை ஊராட்சியில் ஆச்சனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்தும், பள்ளி வகுப்பறையின் சுகாதாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். பின்னர்…

ஈகுவடாரில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் உயிரிழப்பு.

குயிட்டோ செப், 28 தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள கலாபகோஸ் தீவு புகழ்பெற்ற சுற்றுலா தலமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் அமெரிக்கா, கொலம்பியா உள்ளிட்ட…

கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்.

தஞ்சாவூர் செப், 28 கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்திற்கு கும்பகோணம் கோட்டாட்சியர் லதா தலைமை தாங்கினார். தாசில்தார் தங்க பிரபாகரன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பக்கழக துணை மேலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

நெடுஞ்சாலைத்துறை உயர்மட்ட பாலப்பணிகளை தலைமை பொறியாளர் ஆய்வு.

தஞ்சாவூர் செப், 25 தஞ்சை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் வட்டத்தின் மூலம் வல்லம், பேராவூரணி, காலம், கார்காவயல் உள்ளிட்ட இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சில இடங்களில் பாலப்பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சில இடங்களில்…

17 மகளிர் குழுக்களுக்கு ரூ.46 லட்சம் கடன்உதவி.

தஞ்சாவூர் செப், 23 மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் 17 மகளிர் குழுக்களுக்கு ரூ.46 லட்சம் கடன்உதவியை அரசு முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் வழங்கினார். தஞ்சை சிந்தாமணி நியாயவிலைக்கடையில் வினியோகம் செய்யப்படும் பொருட்களின் தரம் குறித்தும், விற்பனை முனைய கருவியின் செயல்பாடு…

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்.

தஞ்சாவூர் செப், 22 கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது. இதுகுறித்து கும்பகோணம் கோட்டாட்சியர் லதா வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில்…

புரட்டாசி மாதம் தொடங்கியதையொட்டி வெறிச்சோடிய மீன் மார்க்கெட்.

தஞ்சாவூர் செப், 19 புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் பலர் விரதம் இருந்து பெருமாள் கோவில்களுக்கு செல்வது வழக்கம். இதனால் இந்த ஒரு மாதம் அசைவ உணவுகளை தவிர்த்துவிட்டு, சைவ உணவுகளை மட்டுமே அவர்கள் உண்பார்கள். இதனால் இந்த ஒரு மாதத்தில் அசைவ…

சுவாமிமலை கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டன.

தஞ்சாவூர் செப், 15 தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையில் முருகனின் அறுபடை வீடுகளில் 4ம் படை வீடான சுவாமிநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம்…

தண்டவாளத்தை புதுப்பிக்கும் பணி.

தஞ்சாவூர் செப், 12 பாபநாசம் அருகே கோபுராஜபுரம் ரயில்வே கேட்டில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. காலையிலிருந்து ரயில்வே கேட் மூடப்பட்டு மாலை வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அப்போது பழைய தண்டவாளத்தை அகற்றிவிட்டு புதிய தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த…

பனை விதைகள் விதைக்கும் பணி.

தஞ்சாவூர் செப், 5 தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக வளாகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றான பனை மரங்களை அதிகஅளவில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் 10 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் பணி தொடக்கவிழா நேற்றுகாலை நடந்தது. இதற்கு தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர்…