Category: தஞ்சாவூர்

மருத்துவமனையில் டிடிவி தினகரன் அனுமதி.

தஞ்சாவூர் செப், 2 அமமுக பொதுச்செயலாளர் டி டி வி தினகரன் தஞ்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்பட்ட உடல்நல குறைவால் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம்.

தஞ்சாவூர் ஆக, 31 பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக வழங்க வேண்டும், தேர்தல் காலை வாக்குறுதிகளின்படி சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி…

இலவச மனை வழங்க ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் மனு

தஞ்சாவூர் ஆக, 29 தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் இன்று வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை…

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.

தஞ்சாவூர் ஆக, 28 தஞ்சை தூய பேதுரு பள்ளியில் 1976ம் ஆண்டு படித்த மாணவர்கள் அரசு மற்றும் தனியார் துறைகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தனர். இவர்கள் ஆண்டுதோறும் தஞ்சையில் ஒன்று கூடி சந்தித்து கொள்கின்றனர். கடந்த இரண்டு…

தலைகீழாக ஏற்றப்பட்ட தேசிய கொடி.

கும்பகோணம் ஆகஸ்ட், 16 தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்ட பின்னர் முதல் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது தேசிய கொடியை மாநகராட்சியின் முதல் மேயர் சரவணன் தலைகீழாக ஏற்றினார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட உதவியாளர் தேசியக்கொடியை…

வீடு தோறும் விருட்சம் திட்டத்தின் கீழ் அனைவரும் நட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கோரிக்கை

தஞ்சாவூர் ஆகஸ்ட், 12 தஞ்சை அருகே உள்ள திட்டை பிரிவு சாலையில் நல்லி குப்புசாமி கலைக்கல்லூரியில் மரக்கன்று நடும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி தாளாளர் வெள்ளைச்சாமி நாடார், முதல்வர் ஜெபஜோதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதைத்தொடர்ந்து ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ்…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.

தஞ்சாவூர் ஆகஸ்ட், 7 தஞ்சை ரெயிலடியில் இருந்து தஞ்சை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை சந்திரசேகரன் தலைமையில் ஏராளமான திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு தினமான இன்று அமைதி ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை கலைஞர் அறிவாலயத்துக்கு வந்தனர். பின்னர்…