Category: சென்னை

கனமழை எச்சரிக்கை காரணமாக 9 மாவட்டங்களில் விடுமுறை.

சென்னை நவ, 11 கனமழை எதிரொலியாக சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதிதாக புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், சிவகங்கை நாமக்கல்…

ஆதார் எண் புதுப்பிப்பது அவசியம்.

சென்னை நவ, 11 ஆதார் அட்டையை பதிவு செய்த நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டை தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மை தன்மை உறுதி செய்யப்படுவதுடன்…

மாலத்தீவு தீ விபத்துக்கு முதலமைச்சர் இரங்கல்.

சென்னை நவ, 11 மாலத்தீவு தலைநகர் மாலுவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது இந்தியர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். விபத்தில் உயிரிழந்த மூன்று தமிழர்களின்…

சிம்புவுக்காக இணைந்த உதயநிதி.

சென்னை நவ, 10 வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் 50 வது நாள் வெற்றி விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் சிம்புவின் நடிப்புக்காக மட்டுமே இப்படத்தில் ரெட் ஜெயன்ட் இணைத்தது என தெரிவித்தார். படத்தை வெளியிட்டுத்தர சிம்பு கேட்டுக்கொண்டார். அவர் சொன்ன…

இன்று பலத்த மழை பெய்யும் வானிலை எச்சரிக்கை.

சென்னை நவ, 10 தமிழகத்தில் இன்று முதல் அடுத்த நான்கு நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தூத்துக்குடி, ராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு,…

மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை.

சென்னை நவ, 10 மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும்போது சாதி வாரியாக கணக்கெடுக்க வேண்டும் என்றும் வைகோ கோரிக்கை வைத்துள்ளார். ஓபிசி இட ஒதுக்கீடு உரிமை முழுமையாகப் பெற சாதிவாரி கணக்கெடுப்பு மிக முக்கியம் என்று குறிப்பிட்டார். இதனால் மக்கள் நலன்கருதி…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

சென்னை நவ, 9 இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட 11 மாவட்டங்களில்…

கனமழை. பள்ளிகளுக்கு விடுமுறை‌‌.

சென்னை நவ, 8 நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கின் நகர்வதால், நவம்பர் 11ம் தேதி தமிழகத்தில் 10 கற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.…

ரசிகர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு.

சென்னை நவ, 8 விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ரசிகர்கள் முதலில் குடும்பத்தை பார்க்க வேண்டும். பிறகு தொழில், அதன்…

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபர்.

வண்டலூர் நவ, 6 செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் ராஜீவ் காந்தி நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் பாலாஜி (வயது 24). இவர் காரணைப்புதுச்சேரி கிராமத்திற்கு செல்லும் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ள பாரில் மது அருந்தி கொண்டிருந்தார்.அப்போது அதே…