சென்னை நவ, 8
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் தமிழக கடற்கரை நோக்கின் நகர்வதால், நவம்பர் 11ம் தேதி தமிழகத்தில் 10 கற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். விடுமுறை அளிக்கப்பட்டாலும் அதனை ஈடு செய்ய சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என தெரிகிறது.