மத்திய அரசுக்கு ஜி.கே வாசன் வேண்டுகோள்.
சென்னை ஜூலை, 11 கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 15 ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், ‘தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்…
