Category: சென்னை

வடமாநிலங்களில் கன மழை. லாரிகள் நிறுத்திவைப்பு.

சென்னை ஜூலை, 11 காய்கறிகள், பயிர்கள், மசாலா பொருட்கள் ஆகியவை வடமாநிலங்களில் தமிழகத்திற்கு லாரிகள் மூலமே வருகிறது. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம் உட்பட மாநிலங்களில் கன மழை காரணமாக தமிழகத்தை சேர்ந்த லாரிகளுக்கு சரிவர லோடு கிடைக்காமல் சாலையோரம்…

தமிழகத்தில் இன்று முதல் கட்டணம் உயர்வு அறிவிப்பு.

சென்னை ஜூலை, 10 தமிழகத்தில் அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டணம் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பொது அதிகார ஆவண கட்டணம் ரூ 10,000 லிருந்து சொத்தின் சந்தை மதிப்பில் ஒரு சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ரூ. 200 ஆகவும் அதிகபட்ச முத்திரை…

பதக்க பட்டியல் சென்னை முதலிடம்.

சென்னை ஜூலை, 9 முதலமைச்சர் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் சென்னை மாவட்டம் 19 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என 33 பதக்கங்கள் வென்று முதல் இடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து 11 பதக்கங்களுடன் திருவள்ளூர் மாவட்டம்…

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்.

சென்னை ஜூலை, 8 கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ரேஷன் கடைகளில் நடத்தப்படும் முகாம்களில் விண்ணப்பிக்கும் போது பெண்களுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு என்னென்ன ஆதாரங்கள் தர வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப அட்டை எண் ஆதார் எண், தொலைபேசி எண்,…

ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை ஆரம்பம்.

சென்னை ஜூலை, 6 கிண்டியில் புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஜூலை 10 முதல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜூலை 3 முதல் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 5,176…

நவம்பர் 30 வரை அவகாசம்.

சென்னை ஜூலை, 4 வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய அக்டோபர் 17 முதல் நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜூலை 21 முதல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று…

செந்தில் பாலாஜி வழக்கில் இன்று தீர்ப்பு.

சென்னை ஜூலை, 4 அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சட்டவிரோத காவலில் செந்தில் பாலாஜி இருப்பதாக அவரது மனைவி மேகலா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி தரப்பு வாதங்கள் முடிந்த…

காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடை.

சென்னை ஜூலை, 4 சென்னையில் பணியின் போது காவலர்கள் செல்போன் பயன்படுத்த தடைவிதித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார் செல்போன் பயன்படுத்துவதால் கவன சிதறல் ஏற்பட்டு பணிகளில் தோய்வு ஏற்படுவதாகவும் எஸ்ஐக்கு கீழ் உள்ள காவலர்கள் கட்டாயம் செல்போன்…

திருப்பரங்குன்றத்தை பாதுகாக்க நடவடிக்கை.

சென்னை ஜூலை, 4 திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அமைச்சர் சேகர்பாபுவுக்கு உள்ளதென இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் இடைக்காலத்தில் படையெடுப்பின் காரணமாக மேலே தர்கா உருவாக்கப்பட்டது. இது ஸ்ரீ…

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முக்கிய அறிவிப்பு.

சென்னை ஜூலை, 3 தமிழ்நாட்டில் நேற்று 130 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளியை அரசை கொள்முதல் செய்து குறைந்த விலையில் ரேஷன் கடைகள் மூலம்…