Category: கரூர்

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்.

கரூர் நவ, 22 அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மொஞ்சனூர் இளங்கோ தலைமை வகித்து 200-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.இதேபோல்…

கரூர் 1,926 பயனாளிகளுக்கு ரூ.12.33 கோடியில் நலத்திட்ட உதவிகள்.

கரூர் நவ, 20 கரூரில் நடந்த 69 -வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 1926 பயனாளிகளுக்கு ரூ.12.33 கோடி அளவில் நலத்திட்ட உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் வழங்கினர்.…

கால்நடை சுகாதார விழிப்புணர்வு சிறப்பு முகாம்.

கரூர் நவ, 18 குளித்தலை அருகே பொய்யாமணி ஊராட்சிக்குட்பட்ட நடைபாலம் கிராமத்தில் அப்பகுதியிலுள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் மற்றும் பல்வேறு கால்நடை நோய்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை கரூர் மாவட்டம், குளித்தலை கோட்டம் சார்பாக…

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது.

கரூர் நவ, 16 கரூர் டவுன் காவல் ஆய்வாளர் அப்துல்லா உள்ளிட்ட காவலர்கள் நேற்று கரூர்-கோவை சாலை பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள, லாட்டரி சீட்டுகளை விற்றதாக, தான்தோன்றிமலை அருகே உள்ள வெங்ககல்பட்டியை சேர்ந்த…

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம்.

கரூர் நவ, 14 குளித்தலை நகராட்சி மற்றும் கிராம பகுதி உள்பட குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 269 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று ஆகிய 2 நாட்கள் நடந்தது.…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் நவ, 12 கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரி பேரூராட்சி அலுவலகம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் மகாமுனி தலைமை தாங்கினார்.…

புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம்.

கரூர் நவ, 8 கரூர் காந்திகிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஆசிரியர் செல்வம், இடைநிலை ஆசிரியர் திலகவதி ஆகியோர் புற்றுநோய் வருவதற்கான காரணங்களையும், அதனைத் தவிர்க்க வேண்டியதற்கான உணவு பழக்க வழக்கங்கள், பின்பற்ற வேண்டிய…

தேசிய மக்கள் நீதிமன்றம்.

கரூர் நவ, 6 கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவர் சண்முகசுந்தரம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,தேசிய சட்டப்பணிகள் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவி பேரில் நாடு முழுதும் வரும் 12 ம் தேதி தேசிய மக்கள் நீதி மன்றம்…

புகழூர் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு.

கரூர் நவ, 3 கரூர் மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெகதீஷ் புகழூர் தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். மேலும் இந்த ஆய்வின் போது தீ விபத்து குறித்த பதிவேடுகள், தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு இருந்த விவரம், மற்றும் பல்வேறு…

குப்பைகள் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.

கரூர் நவ, 2 ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மார்க்கெட் சாலை, சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக அதிகளவில் குப்பைகள் தேங்கியுள்ளன. இவற்றை அகற்றாததால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள், குப்பைகள் நிறைந்த பகுதியில் செல்ல…