Category: கரூர்

தேங்காய் சிரட்டை விலை உயர்ந்துள்ளது.

கரூர் ஆகஸ்ட், 9 நொய்யல், மரவாபாளையம், முத்தனூர், நடையனூர், பேச்சிப்பாறை, திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிட்டுள்ளனர். தென்னை மரத்தில் தேங்காய் விளைந்தவுடன் பறித்து மட்டைகளை அகற்றி விட்டு முழு தேங்காயை உடைத்து தேங்காய்க்குள் உள்ள…

விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவது குறித்து ஆலோசனைக் கூட்டம்.

கரூர் ஆகஸ்ட், 1 கரூர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை கூட்டம் வெங்கமேட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி கோட்டத்தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் சரவணன், பொருளாளர் ரமேஷ்குமார்…