Category: கரூர்

மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கிய அமைச்சர் செந்தில்பாலாஜி

கரூர் செப், 9 மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சி.எஸ்.ஐ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் நேற்று மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர்…

உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி.

கரூர் செப், 4 நொய்யல், திருக்காடுதுறை, தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த வாரம் 30…

அமராவதி அணை நீர்மட்டம் வெளியீடு.

கரூர் ஆக, 30 அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 87.93 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 1572 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 1933 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.…

தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாமில் கைப்பந்து போட்டி.

கரூர் ஆக, 29 கரூர் வேட்டமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கும், அதே கல்லூரியில் போலீஸ் பயிற்சி சென்டரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கும் கல்லூரி…

மரம் விழுந்து அரசு பள்ளி சமையலறை சேதம்.

கரூர் ஆக, 28 அரவக்குறிச்சி அருகே கணக்குப்பிள்ளை புதூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் பள்ளியின் சமையல் அறை அருகே இருந்த மரம் ஒன்று சாய்ந்து சமையல் அறையின் மீது விழுந்தது. இதனால் சமையல்…

புலியூரில், பாஜக.வினர் ஆர்ப்பாட்டம்

கரூர் ஆகஸ்ட், 23 புலியூர் பேரூராட்சியில் தலைவரை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு பேரூராட்சியின் செயல்பாடுகளை முடக்கி வைத்துள்ள திமுக அரசை கண்டித்தும், புலியூர் பேரூராட்சி தேர்தலை உடனே நடத்த வலியுறுத்தியும் நேற்று புலியூர் நால்ரோடு அருகே மாவட்ட பாரதிய ஜனதா…

சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு கூட்டம்.

கரூர் ஆகஸ்ட், 22 மாவட்ட சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தின் சி.ஐ.டி.யூ. கரூர் மாவட்ட 11வது ஆண்டு பேரவை கூட்டம் சங்க மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கினார். தமிழ்நாடு சுமை பணி தொழிலாளர்கள் சம்மேளனத்தின்…

விநாயகர் சதுர்த்தி விழாவில் சிலைகள் வைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம்.

கரூர் ஆகஸ்ட், 14 கரூர் வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் விநாயகர் சிலை வைப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், வருகிற 31 ம் தேதி நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தியின்போது கடந்தாண்டு…

போதை பழக்கத்திற்கு எதிரானஉறுதிமொழி ஏற்பு

கரூர் ஆகஸ்ட், 12 மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் முன்னிலை வகித்தார். இதில்…

வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை.

கரூர் ஆகஸ்ட், 10 கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கரூர் காமராஜ் நகர் பகுதியில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.…