Category: கரூர்

விளைச்சல் அதிகரிப்பால் மரவள்ளி கிழங்கு விலை வீழ்ச்சி.

கரூர் செப், 26 மரவாபாளையம், குளத்துப்பாளையம், வேட்டமங்கலம், குந்தாணிபாளையம், ஓலப்பாளையம், புன்னம்சத்திரம், நடைனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலங்களில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். மரவள்ளிக்கிழங்கு நன்றாக விளைந்ததும் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு மரவள்ளி கிழங்குகளை டன் கணக்கில் விற்பனை…

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்.

கரூர் செப், 23 கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் பணி வழங்க நடவடிக்கை எடுக்க…

வேளாண்மை-உழவர் நலத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆலோசனை.

கரூர் செப், 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டத்தில் நேற்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் உணவு…

கரூர் மாவட்ட குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கரூர் செப், 20 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். வாழ்வார்மங்கலம் கிராம மக்கள் சார்பாக கொடுத்த மனுவில், எங்கள்…

மாபெரும் தடுப்பூசி முகாம். மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

கரூர் செப், 18 கரூர் மாவட்டத்தில் 37-வது மாபெரும் தடுப்பூசி முகாம் இன்றுகாலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை 1,388 மையங்களில் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் 12 முதல் 14 வயதுடைய பள்ளி செல்லும் குழந்தைகள்…

சி.ஐ.டி.யு. சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர் செப், 17 சிஐடியு மாவட்ட மாநாட்டையொட்டி கட்டப்பட்டிருந்த கொடிகளை எவ்வித அறிவிப்பு இல்லாமல் அப்புறப்படுத்திய கரூர் மாவட்ட காவல் துறையினர் கண்டித்து சிஐடியு. சார்பில் கரூர் கோவை ரோட்டில் உள்ள ஆர். எம்.எஸ்.அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு…

மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

கரூர் செப், 14 தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கரூர் மாவட்ட குழு சார்பில் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர்…

மருத்துவக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம். மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை.

கரூர் செப், 13 காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரியில் கொலை செய்யப்பட்ட சமூக அலுவலர் ஜெகநாதன் உடலை பெற்றுக் கொள்ள மறுத்து கடந்த மூன்று நாட்களாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து உயிரிழந்த ஜெகநாதன் குடும்பத்தினர் உள்ளிருப்பு…

இந்திய தொழிற் சங்க மைய பொதுக்கூட்டம்.

கரூர் செப், 13 மாவட்ட சி.ஐ.டி.யு.வின் பொதுக்கூட்டம் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற குழுத்தலைவரும், சட்ட மன்ற உறுப்பினருமான நாகை. மாலி, மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன்,…

நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

கரூர் செப், 10 குளித்தலை நகரப்பகுதிக்கு உட்பட்ட சுங்ககேட் முதல் பெரியபாலம் பகுதி வரையில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று குளித்தலை நெடுஞ்சாலைத்துறை மூலம் கடை உரிமையாளர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கரூர்- திருச்சி…