Category: கரூர்

யோகா பயிற்சி குறித்த விழிப்புணர்வு முகாம்.

கரூர் அக், 13 நொய்யல் பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பொதுமக்களுக்கு யோகா பயிற்சி மற்றும் யோகா குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஹோமியோபதி மருத்துவர் சாந்தி தலைமையில்,…

கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்ற காகித ஆலை தொழிலாளர்கள்.

கரூர் அக், 10 புகழூர் காகித ஆலையில் கடந்த காலங்களில் ஜீரோ ஸ்டாக் என்ற உயர்ந்த நிலையை அடைந்தபோது வழங்கப்பட்ட வெகுமதியில் நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பாகுபாடு பார்க்காமல் வழங்கப்பட்டது. இந்தநிலையில் நிலையில் 2021-22-ம் ஆண்டு வழங்குகின்ற…

அரசு மருத்துவக்கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பு.

கரூர் அக், 8 கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ஏற்கனவே பணியாற்றி வந்த முத்துச்செல்வன் பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புதிய முதல்வராக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கண் மருத்துவத்துறையில் பேராசிரியராகப் பணியாற்றி…

இல்லம் தேடி மருத்துவ முகாம்.

கரூர் அக், 7 நொய்யல் அருகே சேமங்கி பகுதியில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதையடுத்து செவிலியர்கள் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாகச் சென்று வீடுகளில்…

மைல் கல்லுக்கு படையலிட்டு ஆயுத பூஜையை சாலை பணியாளர்கள் கொண்டாட்டம்.

கரூர் அக், 5 நேற்று ஆயுத பூஜையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் அவர்கள் நேற்றே தாங்கள் பணிபுரியும் இடங்களில் ஆயுத பூஜையை கொண்டாடினர். அதன்படி புலியூர் வையம்பட்டி மாநில நெடுஞ்சாலையில் பணிபுரியும் சாலை பணியாளர்கள், நேற்று உப்பிடமங்கலம் அருகே…

அமராவதி அணை நீர்மட்டம் அளவீடு.

கரூர் அக், 4 90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 84.9 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 900 கன…

அமராவதி அணை நீர்மட்டம் அளவீடு.

கரூர் அக், 4 90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 84.9 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு மணிக்கு 359 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 900 கன…

வாரச்சந்தை மேம்பாட்டு பணிகள் குறித்த ஆய்வு

கரூர் அக், 2 உப்பிடமங்கலத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வாரச்சந்தை மேம்பாட்டு பணிகளை பேரூராட்சிகளின் ஆணையர் செல்வராஜ் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் திண்டுக்கல் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம், கரூர்…

வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை.

கரூர் அக், 1 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை தாங்கி விவசாயிகளிடம் இருந்து மொத்தம் 149 மனுக்களை பெற்று கொண்டார். 12 விவசாயிகளுக்கு ரூ.6 லட்சத்து…

100 நாள் வேலை கேட்டு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் செப், 29 100 நாள் வேலை கேட்டு தமிழ்நாடு விவசாய சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பாக தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் விவசாய சங்க ஒன்றிய…