Category: கரூர்

கால்நடை சுகாதார விழிப்புணர்வு- சிகிச்சை முகாம்.

கரூர் டிச, 21 கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் புகழூர் பழனிமுத்துநகர் பகுதியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் தலைமை தாங்கி,…

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

கரூர் டிச, 14 கரூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில், கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்துக்கு திருநீறு, குங்குமம் பூசி அவமதித்தவர்களை கண்டித்தும்,…

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்.

கரூர் டிச, 12 உலக மாற்றுத் திறனாளிகள் தின விழாவையொட்டி கரூர் தாந்தோணிமலையில் நேற்று நடைபெற்ற விழாவில் ஆட்சியில் பிரபுசங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார். இவீவிழாவில் 62 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15.69 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில்…

ஊராட்சி செயலக கட்டிடம் கட்டுவதற்கு நடைபெற்ற பூமி பூஜை.

கரூர் டிச, 10 குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் அய்யர் மலை பகுதியில் சிறிய பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் அனைத்து வசதிகளுடன் ஊராட்சி செயலக கட்டிடம் வேண்டி தலைவர் பாப்பாத்தி பிச்சை கோரிக்கை வைத்ததை…

மாவட்ட கைப்பந்து சங்க பொதுக்குழு கூட்டம்.

கரூர் டிச, 6 கரூர் மாவட்ட கைப்பந்து சங்க பொதுக்குழுக் கூட்டம், தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் 2023…

தோகைமலை பகுதியில் பலத்த மழை.

கரூர் டிச, 4தோகைமலை பகுதியில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாலை தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நின்றன. இதனால் மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு…

உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்.

கரூர் டிச, 2 கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அலுவலக கூட்டரங்கில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்து, விழிப்புணர்வு உறுதிமொழி…

ஓய்வூதியம் வழங்க கோரிக்கை.

கரூர் நவ, 30 கரூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி.யின் 5-வது மாநாடு நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். இதில் 27 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு…

அரசியலமைப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

கரூர் நவ, 28 கரூர் மாவட்டம், காகிதபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் அரசியலமைப்பு தினம் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் இந்திய மக்களாகிய நாம், இந்திய நாட்டினை இறையாண்மையும், சமநலச்சமுதாயமும், சமயச்சார்பின்மையும், மக்களாட்சி முறையையும் பேணி பாதுகாக்க வேண்டும்…

குட்கா கடத்தியவர் கைது.

கரூர் நவ, 26 கரூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காவல் துறையினர் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவளையே சென்ற வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தி காவல்துறையினர் சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது, வேப்பம்பாளையத்தில், வந்த ஒரு ஜீப்பை…