பத்மஸ்ரீ பெரும் பாம்பு பிடி வீரர்கள் கோரிக்கை.
கரூர் ஜன, 28 கரூரை சேர்ந்த பாம்பு பிடிவீரர்கள் மாசி, வடிவேல் இருவருக்கும் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த பேட்டி அளித்த அவர்கள் இருளர் சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி…