Category: கரூர்

பத்மஸ்ரீ பெரும் பாம்பு பிடி வீரர்கள் கோரிக்கை.

கரூர் ஜன, 28 கரூரை சேர்ந்த பாம்பு பிடிவீரர்கள் மாசி, வடிவேல் இருவருக்கும் பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்த பேட்டி அளித்த அவர்கள் இருளர் சமூகத்தை சேர்ந்த எங்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவித்துள்ளது மகிழ்ச்சி…

இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம்.

கரூர் ஜன, 17 தரகம்பட்டி அருகே உள்ள வரவனை கிராமம் வேப்பங்குடியில் இலவச கண் சிகிச்சை சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை வரவணை ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி தொடங்கி வைத்தார். தனியார் கண் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்று பொதுமக்களுக்கு சிறந்த…

தனியார் வேலைவாய்ப்பு முகாம்.

கரூர் ஜன, 12 கரூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் கரூா் மாவட்ட மாநில ஊரக நகா்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 22 ம்தேதி…

மினி மாரத்தான் போட்டி.

கரூர் ஜன, 9 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் மாநில அளவிலான மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 400க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்ட னர். இந்த போட்டியில் முதல் பரிசை திருவண்ணாமலை மாவட்டமும், இரண்டாமிடத்தை சேலம் மாவட்டமும்,…

வெள்ளியணை அருகே புதிய கிரானைட் குவாரி அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு.

கரூர் ஜன, 7 கரூர் மாவட்டம், கே.பிச்சம்பட்டி ஊராட்சியில் தனியாரால் அமைக்கப்பட உள்ள கிரானைட் கல்குவாரிக்கு அனுமதி வழங்குவதற்காக கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை வெள்ளியணை செல்லாண்டிபட்டியில் நடத்தியது. இக்கூட்டத்திற்கு…

போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம்.

கரூர் ஜன, 5 கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், செல்லாண்டிப் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில், குழந்தைகள் நலன் மற்றும் போக்சோ சட்டம், பாலியல் துன்புறுத்தலில் இருந்து குழந்தைகள்,…

மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் வினியோகம்.

கரூர் ஜன, 1 கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து நாளை திறக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆணைப்படி பள்ளி கல்வித்துறையின் சார்பில் கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து கரூர் மாவட்டத்தில்…

உற்பத்தி குறைவால் வெல்லம் விலை உயர்வு.

கரூர் டிச, 28 நொய்யல் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் கரும்பு நடவு செய்துள்ளனர். கரும்பை வெட்டி செல்வதற்காக புகழூரில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள் தங்களின் கரும்புகளை வெல்லம்…

மீன் மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் ஆய்வு .

கரூர் டிச, 25 கரூர் சட்டமுறை எடை அளவுகள் துணை கட்டுப்பாட்டு அதிகாரியும், தொழிலாளர் உதவி ஆணையருமான ராமராஜ் தலைமையில் சட்டமுறை எடையளவு உதவி கட்டுப்பாட்டு அதிகாரி தங்கையன் மற்றும் போலீசார் கரூர் பகுதியில் உள்ள மீன் மற்றும் இறைச்சி கடைகளில்…

கால்நடை சுகாதார விழிப்புணர்வு- சிகிச்சை முகாம்.

கரூர் டிச, 21 கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் புகழூர் பழனிமுத்துநகர் பகுதியில் கால்நடை சுகாதார விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் முரளிதரன் தலைமை தாங்கி,…