Category: கடலூர்

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்.

கடலூர் ஜன, 25 கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் இன்று காலை தைப்பூச ஜோதி தரிசனத்தை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். காலை 6, 10 மணிக்கும், மதியம் 1மணி, பின்பு இரவு 7, 10 மணிக்கு…

என்எல்சி நிறுவனம் ரூ.4.30 கோடி நிதி உதவி.

கடலூர் டிச, 27 மழையால் பாதித்த மாவட்டங்களுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சார்பில் ரூ.4. 30 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு. க ஸ்டாலினை சந்தித்த என்எல்சி நிர்வாக தலைவர் மற்றும்…

8 மாவட்டங்களில் மிக கனமழை.

கடலூர் டிச, 17 தென் இலங்கையை ஒட்டிய வங்க கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர்,…

விடுமுறை குறித்த அறிவிப்பு.

கடலூர் டிச, 1 தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை காணம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். விடுமுறை…

கனமழை அறிவிப்பு.

கடலூர் நவ, 18 தமிழகத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், நாகை அரியலூர் மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை…

தனியார் தொழிற்சாலைகள் ஆய்வு.

கடலூர் ஆக, 26 கடலூர் சிப்காட் பகுதியில் தனியார் தொழிற்சாலைகளை தமிழ்நாடு சட்டமன்றத் பேரவையின் உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் உறுப்பினர்கள் மோகன், ராமலிங்கம், விஸ்வநாதன், சக்கரபாணி, அருள் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது கடலூர் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள…

NLC நிலம் கையகப்படுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தம்!

கடலூர் ஜூலை, 28 கடலூரில் நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் இன்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. NLC க்கு எதிராக கடந்த இரண்டு நாட்களாக வன்முறை வெடித்த நிலையிலும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று முற்றுகைப் போராட்டம் அறிவித்ததாலும் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிகமாக…

அமைச்சர் பொன்முடி கார் ஏற்படுத்திய விபத்து.

கடலூர் மே, 9 அமைச்சர் பொன்முடியின் கார் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கடலூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் விழுப்புரம் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர…

மின்தனையை சரி செய்ய நவீன உத்தி!

கடலூர் மே, 2 சில இடங்களில் உயிரெழுத்து மின்கம்பிக்கு கீழாக, தாழ்வழுத்த மின்கம்பியும் செல்லும் சில சமயம் இவை ஒன்றை ஒன்று உரசி மின்வெட்டு ஏற்படுவதுண்டு. அவ்வகையில் கடலூர் அருகே உள்ள கிராமத்தில் இதேபோன்று மின் கம்பிகள் உரசி மின்வெட்டு ஏற்படுவதாக…

தூய்மையான இந்தியா விழிப்புணர்வு பேரணி.

கடலூர் ஏப்ரல், 10 வடலூர் நகராட்சியில் என் குப்பை எனது பொறுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகரமன்றதலைவர் சிவக்குமார் விழிப்புணர்வு பேரணியை தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.நகராட்சி ஆணையாளர் பானுமதி முன்னிலை வகித்தார். எனது குப்பை எனது பொறுப்பு என்பதை உணர்த்தும்…