Category: கடலூர்

கஞ்சா விற்பனை குறித்து தயக்கமின்றி புகார் தெரிவிக்கலாம்.

கடலூர் ஆகஸ்ட், 4 கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களை முற்றிலும் தடுக்கும் வகையில் பொதுமக்களிடம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவிட்டார். அதன்படி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சாலக்கரை பகுதியில் காவல்துறை…

கபடி வீரர் மறைவு: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்.

நெய்வேலி ஆகஸ்ட், 2 நெய்வேலி தொகுதி பெரிய புரங்கனி கபடி வீரா் விமல்ராஜ் இன்று காலை 8 மணிக்கு காலமானார். அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக விளையாட்டு துறை அமைச்சர் மெய்நாதன் ஆறுதல் கூறினார். மேலும் தமிழக முதல்வர் அறிவித்துள்ள…

ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டம்.

கடலூர் ஆகஸ்ட், 2 வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அனைத்து கட்சி கூட்டம் கடலூா் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். தேர்தல் துணை தாசில்தார்கள் வெற்றிச்செல்வன், செந்தமிழ்ச்செல்வி, ஷானாஸ் ஆகியோர் முன்னிலை…