சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் பொதுமக்கள் தேசிய கொடி.
கடலூர் ஆகஸ்ட், 14 இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வீடு, அலுவலகங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்றி பறக்க விட வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.…
