Category: கடலூர்

சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் பொதுமக்கள் தேசிய கொடி.

கடலூர் ஆகஸ்ட், 14 இந்திய நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி வீடு, அலுவலகங்களிலும் 3 நாட்கள் தேசிய கொடியை ஏற்றி பறக்க விட வேண்டும் என்று தெரிவித்து இருந்தது.…

தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் திடீர் முற்றுகை.

கடலூர் ஆகஸ்ட், 13 விருத்தாசலம் அடுத்த பரவலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் நேற்று விருத்தாசலம் தாலுகா அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்த விருத்தாசலம் உதவி காவல்துறை கண்காணிப்பாளர் அங்கித் ஜெயின் தலைமையிலான காவல்துறையினர் அங்கு விரைந்து வந்து…

போதை பழக்கம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் சீரழிக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு உரை.

கடலூர் ஆகஸ்ட், 13 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு உடல் நலமும், மனநலமும் மேம்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் முன்னிலை…

போதை பொருட்கள் குற்றங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க புதிய எண் அறிமுகம்.

கடலூர் ஆகஸ்ட், 12 போதை பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் வகையில் போதை பொருட்கள் குற்றங்கள் தொடர்பாக புகார்கள் தெரிவிக்க போதை தடுப்பு புகார் எண் 7418846100 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய புகார் எண்ணில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் பற்றி…

பாமக சார்பில் என்.எல்.சி.யை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நெய்வேலி ஆகஸ்ட், 11 கடலூர் மாவட்ட பாமக. அவசர ஆலோசனை கூட்டம் என்.எல்.சி. ஆர்ச் கேட் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட வடக்கு பாமக. செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மேலும் பாமக மாவட்ட செயலாளர்கள்…

புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

கடலூர் ஆகஸ்ட், 10 கடலூர் புதிய தொழிலாளர் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சிஐடியு. மாவட்ட இணை செயலாளர் திருமுருகன் தலைமை…

தமிழக இளைஞர்களுக்கு வேலை நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் ஆகஸ்ட், 8 நெய்வேலியில் என்.எல்.சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் நடைபெற்ற என்ஜினீயர் தேர்வில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை, என்.எல்.சி நிறுவனம் தமிழர்களை புறக்கணிக்கிறது என்றும், 299 என்ஜினீயர்கள் நியமனத்தை ரத்து செய்யக்கோரியும், தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை…

கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பு – கரைகளை பலப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கடலூர் ஆகஸ்ட், 7 மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கரையோர கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதையடுத்து அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு…

மறுக்கட்டுமான பயனாளிகள் கருணைத்தொகை மற்றும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை – அமைச்சர் வழங்கினார்

கடலூர் ஆகஸ்ட், 6 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கடலூர் செம்மண்டலம் மறுக்கட்டுமான திட்டப் பகுதி பயனாளிகள் 117 பேருக்கு கருணைத்தொகை மற்றும் தற்காலிக ஒதுக்கீடு ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற…

மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

கடலூர் ஆகஸ்ட், 5 துறைமுகத்தில் இருந்து 1,000-க்கும் அதிகமான மீனவர்கள், 100-க்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படகுகளில் நாள்தோறும் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். இந்த நிலையில் தமிழக கடலோர பகுதிகளில் மணிக்கு சுமார் 60 கிலோ…