என்.எல்.சி. சுரங்கத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்.
கடலூர் ஆக, 30 கடலூர் மந்தாரக்குப்பம், நெய்வேலியில் சுரங்க அனல்மின் நிலையங்கள் இயங்குகின்றன. இங்கு என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் உள்பட பலதரப்பட்ட மக்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் என்.எல்.சி. சுரங்கம் 2-ல் கரிவெட்டி, மும்முடி சோழகன்,…
