Category: கடலூர்

என்.எல்.சி. சுரங்கத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்.

கடலூர் ஆக, 30 கடலூர் மந்தாரக்குப்பம், நெய்வேலியில் சுரங்க அனல்மின் நிலையங்கள் இயங்குகின்றன. இங்கு என்.எல்.சி.க்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் உள்பட பலதரப்பட்ட மக்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் என்.எல்.சி. சுரங்கம் 2-ல் கரிவெட்டி, மும்முடி சோழகன்,…

அரசு பள்ளியில் மேலாண்மைக்குழு கூட்டம்.

கடலூர் ஆக, 29 விருத்தாசலம் அடுத்த இருப்பு அரசு மேல்நிலைப்பள்ளியில், மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை ஆசிரியர் மனோகரன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சுதா தேவேந்திரன் முன்னிலை வகித்தார். இதில் ஆசிரியர் பயிற்றுனர் கனிமொழி கலந்துகொண்டு…

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாநாடு

கடலூர் ஆக, 28 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் வேதி பொறியியல் துறை சார்பில் சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் 2022 என்ற தலைப்பில் 2 நாள் சர்வதேச மாநாடு நடந்தது. மத்திய அரசின் அறிவியல் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில், இந்திய…

கண் தான விழிப்புணர்வு பேரணி.

கடலூர் ஆக, 27 தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்டு 25 ம்தேதி முதல் செப்டம்பர் 8 ம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய கண்தான இரு வார விழிப்புணர்வு நிகழ்ச்சியையொட்டி…

அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கான தடகள போட்டிகள்

கடலூர் ஆக, 26 குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு கடலூர் நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குணசேகரன் தலைமை தாங்கி போட்டியை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக…

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

கடலூர் ஆகஸ்ட், 25 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்விற்கான இலவச நேரடி பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது. கடலூர் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, குரூப்-1 தேர்வு கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி…

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை விதித்து கோட்டாட்சியர் உத்தரவு.

கடலூர் ஆகஸ்ட், 23 விநாயகர் சிலை அமைப்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் கடலூரில் நடந்தது. இக்கூட்டத்துக்கு கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். துணைக் காவல் கண்காணிப்பாளர் கரிகால்பாரிசங்கர் முன்னிலை வகித்தார். இதில் காவல் ஆய்வாளர்கள் குருமூர்த்தி, கவிதா, உதயகுமார் மற்றும் காவல்துறையினர்,…

போதை பொருள் விற்பனை குறித்து புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண்.

கடலூர் ஆகஸ்ட், 20 கடலூர் மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கஞ்சா பழக்கத்தால் தன்னிலை மறக்கும் நபர்களால், சிறு சிறு பிரச்சினைகளும், கொலை மற்றும் கொலை முயற்சியில்…

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்.

கடலூர் ஆகஸ்ட், 18 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுத்திடவும் வாக்காளர் அடையாள…

கடலூர் ஜெய்மஹாவீர் ஜூவல்லரியில் சுதந்திர தின விழா.

கடலூர் ஆகஸ்ட், 16 கடலூர் லாரன்ஸ்ரோட்டில் அமைந்துள்ள ஜெய்மஹாவீர் ஜூவல்லரியில் 75 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நிறுவனர் தில்சுக்மல்மேத்தா தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இவ்விழாவில் சுக்வீர்சந்த், அரிஹந்த் ஜூவல்லரி தர்மேந்தர், ராகேஷ் பண்டாரி,…