Category: கடலூர்

விருத்தாசலத்தில் நவீன எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்.

கடலூர் செப், 16 விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நீர் நிலைகளில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வீடுகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடலூர் ரோடு இந்திரா நகரில் உள்ள 4½ ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள முல்லா…

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 ஆயிரம் யூனிட் உயிர்காக்கும் மருந்துகளை வழங்கிய இந்திய நிறுவனம்.

கடலூர் செப், 14 தமிழகத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 23 ஆயிரம் பேரின் சிகிச்சைக்காக உயிர்காக்கும் மருந்துகளை இலவசமாக வழங்கவேண்டும் என தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தை அனுகி மருந்துகளை வாங்கி தரும்படி கோரிக்கை…

கார் மீது சிக்னல் கம்பம் சாய்ந்து விழுந்ததால் பரபரப்பு.

கடலூர் செப், 11 கடலூர் மாவட்டம், கோண்டூர் பகுதியை சேர்ந்தவர் முத்துவேல், ஓட்டுனர். இவர் காரில் பெண் ஒருவரை ஏற்றிக் கொண்டு ஜவான் பவன் சாலை வழியாக திருப்பாதிரிப்புலியூர் நோக்கி வந்தார். அண்ணா பாலம் அருகில் வந்த போது, அங்கு சாலையோரம்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆவணி மாத மகா அபிஷேகம்.

கடலூர் செப், 10 உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மார்கழி, மாசி, சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்கள் என ஆண்டுக்கு 6 முறை மகா அபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த…

அரசு பெண்கள் பள்ளியில் 235 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கல்.

கடலூர் செப், 9 அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சரவண ஜான்சிராணி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரத்தினசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.…

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய முதன்மை ஸ்பான்சர்.

கடலூர் செப், 6 நெய்வேலி ஆர்ச்கேட் எதிரில் உள்ள வணிக வளாகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் அலுவலகத்தை பாமக. தலைவர் அன்புமணி ராமதாஸ் திறந்து வைத்து, குத்து விளக்கு ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் கடலூர்…

வேளாண்மை துறையில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு.

கடலூர் செப், 5 வடலூரில் வேளாண் மற்றும் சகோதர துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் அண்ணாதுரை, கடலூர் மாவட்ட…

மழைநீர் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரி சீரமைக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு.

கடலூர் செப், 4 பண்ருட்டி நகரசபை அலுவலகத்தில் நகர வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அமைச்சர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், தாசில்தார் சிவகார்த்திகேயன், நகரசபை தலைவர் ராஜேந்திரன், துணைத் தலைவர்…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு

கடலூர் செப், 1 சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு எடுத்தபோது, கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து பொதுமக்களிடம் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கக்கோரி தீட்சிதர்களுக்கு…

சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

கடலூர் ஆக, 31 காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கடலூர் உள்பட 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில்…