சிறுபாக்கம் அருகே மனுநீதி நாள் முகாம்.
கடலூர் செப், 29 சிறுபாக்கம் அருகே உள்ள பொயனப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேப்பூர் வட்டாட்சியர் மோகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, துணை தலைவர் அம்பிகா குப்புசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார்…
