Category: கடலூர்

சிறுபாக்கம் அருகே மனுநீதி நாள் முகாம்.

கடலூர் செப், 29 சிறுபாக்கம் அருகே உள்ள பொயனப்பாடி ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேப்பூர் வட்டாட்சியர் மோகன் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னசாமி, துணை தலைவர் அம்பிகா குப்புசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார்…

நெய்வேலியில் தனியார் ஒப்பந்த தொழிலாளர்கள் தர்ணா.

கடலூர் செப், 28 நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் தனியார் ஒப்பந்ததாரர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் 40 தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். இவர்களின் ஒப்பந்த காலம் நாளை மறுநாளுடன் முடிவடைகிறது. அன்றைய தினம் வரை மட்டுமே 40 பேரும்…

பாலியல் வன்முறைக்கு எதிராக மினி மாரத்தான் போட்டி. மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

கடலூர் செப், 26 கடலூரில் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16-வது மாநில மாநாட்டையொட்டி பாலியல் வன்முறை, போதை பழக்கத்திற்கு எதிராக கடலூரில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. கடலூர்…

மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் தொடக்கம்.

கடலூர் செப், 24 நெல்லிக்குப்பம், மழைநீர் சேகரிப்பு வடகிழக்கு பருவமழையையொட்டி ஊரக வளர்ச்சி துறை சார்பில் மழைநீரை சேமிக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட திருப்பணாம்பாக்கம் ஊராட்சியில்…

அரசின் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.

கடலூர் செப், 23 மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழும உறுப்பினர் செயலாளரும், கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அன்சுல்மிஸ்ரா கடலூர் வருகை தந்தார். பின்னர்…

காலை உணவு வழங்கும் திட்டம். மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் செப், 22 முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் கடலூர் மாநகராட்சியில் உள்ள 15 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 630 மாணவர்களுக்கு தினசரி காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுகிறதா மேலும்…

ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆர்ப்பாட்டம்.

கடலூர் செப், 21 விருத்தாசலம் ரெயில் நிலையம் முன்பு, சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கிளை தலைவர் செல்வம் தலைமை தாங்கினார். செயலாளார் கணேஷ்குமார், பொருளாளர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஆர்ப்பாட்டமானது,…

நவராத்திரி கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

கடலூர் செப், 20 விஜயதசமி எனும் பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. கொலு பொம்மைகள் அதன்படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 26 ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விழாவை கடலூர் மாவட்ட மக்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.…

ரூ.14 லட்சத்தில் புதிய சிறப்பு பூங்கா. திறந்து வைத்த அமைச்சர்.

கடலூர் செப், 18 நெல்லிக்குப்பம், மேல்பட்டாம்பாக்கத்தில் பேரூராட்சி சார்பில் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் சிறுவர் பூங்கா புதிதாக அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமை தாங்கி புதிய சிறுவர்…

மின் கட்டண உயர்வை கண்டித்து அதிமுக. கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் செப், 17 கடலூர் மின் கட்டண உயர்வு மின் கட்டண உயர்வை அறிவித்து தமிழக மக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சார்பில் 16 ம்தேதி…