Category: கடலூர்

விருத்தாசலத்தில் பாரம்பரிய ரகங்கள் வேளாண் திருவிழா.

கடலூர் அக், 17 விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் அட்மா திட்டத்தின் கீழ் வேளாண்மை உழவர் நலத்துறை விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் இணைந்து நடத்திய பாரம்பரிய ரகங்கள் வேளாண் திருவிழா நடந்தது. இதற்கு வேளாண்மை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமை…

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

கடலூர் அக், 16 மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான் பேரூராட்சிக்குட்பட்ட எஸ்.பி.டி.எஸ். நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வளாகத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின்…

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க அவகாசம் நாளையுடன் நிறைவு.

கடலூர் அக், 14 தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23…

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்.

கடலூர் அக், 13 கடலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட…

உலக மனநல விழிப்புணர்வு பேரணி. மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடக்கம்.

கடலூர் அக், 11 கடலூர் உலக மனநல தினத்தை முன்னிட்டு கடலூர் டவுன்ஹால் அருகே மனநோய்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. இந்த பேரணியை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.…

மழையால் சேதமடைந்த மக்காச்சோள பயிருக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை.

கடலூர் அக், 10 ராமநத்தம், மக்காச்சோளம் சாகுபடி ராமநத்தம் அருகே தொழுதூர், வைத்தியநாதபுரம், ஆலத்தூர், சித்தூர், புலிகரம்பலூர், கண்டமத்தான், மேல்கல்பூண்டி, கீழ்கல்பூண்டி, நாங்கூர், தச்சூர் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் மக்காச்சோளம் சாகுபடி…

சாலை மேம்பாட்டு பணிகள். மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு.

கடலூர் அக், 8 விருத்தாசலம், சாலை மேம்பாட்டு பணிகள் விருத்தாசலம்-கடலூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கூரைப்பேட்டை- பெரியார் நகரை இணைக்கும் வகையில் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டம் 2020-21 கீழ் பல்லடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணி ரூ.27 கோடி செலவில் தொடங்கி கடந்த…

விருத்தாசலம், திட்டக்குடி பகுதி காவல் வாகனங்களை துணை காவல் கண்காணிப்பாளர் ஆய்வு.

கடலூர் அக், 6 விருத்தாசலம், திட்டக்குடி உட்கோட்ட காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஆய்வு செய்யும் பணி நேற்று விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கடலூர் மாவட்ட காவல்துறை வாகன பிரிவு சார்பில் நடந்த…

முல்லை கோ-ஆப்டெக்சில் தீபாவளி சிறப்பு விற்பனை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தொடக்கம்.

கடலூர் அக், 1 கடலூர் முல்லை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்தார். பின்னர் புதிய ஜவுளி ரகங்களை பார்வையிட்டார்.…

காந்தி ஜெயந்தி, மிலாடி நபி அன்று டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கடலூர் செப், 30 சென்னை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, ஆணையர் அறிவுரைப்படி காந்தி ஜெயந்தியான ஞாயிற்றுக்கிழமை, மிலாடி நபியான வருகிற 9 ம்தேதி ஆகிய 2 நாட்களும் கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள், உரிமம் பெற்ற மதுபான…