Category: கடலூர்

சென்னை-கன்னியாகுமாரி தொழில் தட சாலை பணியை திட்ட இயக்குனர் ஆய்வு.

கடலூர் அக், 30 விருத்தாசலம், சென்னை கன்னியாகுமாரி தொழில் தட சாலை அமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. உளுந்தூர்பேட்டையில் இருந்து விருத்தாசலம் வரை 22.85 கிலோமீட்டர் அளவிற்கு சாலையை அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதில்…

ரயில் நிலையத்தில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு.

கடலூர் அக், 28 விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை காவல்துறை சார்பில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் குழந்தை திருமணம் தடுப்பு மற்றும் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு காவல் ஆய்வாளர் மணிவண்ணன் தலைமையில் காவல் துறையினர்…

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

கடலூர் அக், 27 கடலூர், 2021-22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீடு செய்து, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். பயிர் காப்பீடு துறையில் தனியார் நிறுவனங்களை வெளியேற்றி, அரசுத்துறை நிறுவனங்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். பயிர் காப்பீட்டு…

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் அக், 26 மந்தாரக்குப்பம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி, கங்கைகொண்டான் மற்றும் வடக்குவெள்ளூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். இதில் பிரசவ வார்டு உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்கிருந்த நோயாளிகளிடம் குறைளை…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை.

கடலூர் அக், 24 அந்தமான் கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது அந்தமான் தீவுகளுக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலம் சாகர் தீவுகளுக்கு சுமார்…

மாநகராட்சி பள்ளியில் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்ட அதிகாரிகள்.

கடலூர் அக், 22 தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 15 ம் தேதி முதல் மாநகராட்சிக்குட்பட்ட 15 அரசு தொடக்க பள்ளிகளில் படிக்கும் 630 மாணவ-மாணவிகளுக்கு காலை…

களைகட்டியது தீபாவளி பண்டிகை. அலைமோதிய மக்கள் கூட்டம்.

கடலூர் அக், 21 இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் புத்தாடை உடுத்தி, பலகாரம் உண்டும்,பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் இந்த வருடம் தீபாவளி பண்டிகை வருகிற 24 ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதாவது…

அண்ணாமலை பல்கலைக்கழக ஓய்வூதியர் சங்க கூட்டமைப்பினர் வாயில் முழக்க போராட்டம்.

கடலூர் அக், 20 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாலை பொறியியல் புல வளாகத்தில் வாயில் முழக்க போராட்டம் நடந்தது. இதற்கு கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் சிவகுருநாதன்…

கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து திட்டக்குடி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

கடலூர் அக், 19 திட்டக்குடி நகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட தர்மகுடிக்காடு பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று காலை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். அப்போது தங்கள் பகுதிக்கு சாலை, குடிநீர், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தர…

விருத்தாசலத்தில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

கடலூர் அக், 19 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை வட்ட தலைவர் சிவா, வட்டார வளர்ச்சி துணை…