Category: கடலூர்

நாளை சீர்காழி செல்கிறார் முதலமைச்சர்.

கடலூர் நவ, 13 கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூர் சீர்காழி உள்ளிட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளார். வங்கக்கடலில் உருவான தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில்…

போக்குவரத்துதொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

கடலூர் நவ, 13 மாவட்ட சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சி‌.ஐ.டி.யு சார்பில் மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்துவதை கைவிட கோரி கடலூர் ஜவான் பவன் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் திருமுருகன்…

நிலமற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் நிலம் மானியம் ஒதுக்கீடு. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.

கடலூர் நவ, 11 கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத்திட்டங்களின் கீழ் நிலமற்ற விவசாய தொழிலாளர்கள் வேளாண் நிலம் வாங்க சந்தை மதிப்பில் ரூ.5 லட்சம் வரை…

மோசமான வானிலை. 5 ஆயிரம் படகுகள் கடலுக்கு செல்லவில்லை

கடலூர் நவ, 10 கடலூர் மாவட்டத்தில் தாழங்குடா, தேவனாம்பட்டினம், நல்லவாடு, துறைமுகம், தைக்கால் தோனித்துறை, ராசா பேட்டை, அக்கரைகோரி உள்ளிட்ட 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழில் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலை…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை. விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு.

கடலூர் நவ, 8 வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் கடலூர் மாவட்டம் சிதம்பரம், குமராட்சி, கீரப்பாளையம், குறிஞ்சிப்பாடி ,குள்ளஞ்சாவடி உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. தற்போது தொடர்…

தொடர் மழை நீடிப்பு. கடலூர் மாநகராட்சி பகுதியில் 2000 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்.

கடலூர் நவ, 6 வடகிழக்கு பருவமழை தற்போது தமிழகம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக கடலூரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த தொடர் மழையால் நேற்று பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்று இரவும் விடிய…

காலாவதியான விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை. மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

கடலூர் நவ, 4, பண்ருட்டி, திட்டப்பணிகளை ஆய்வு பண்ருட்டி வட்டார பகுதியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மற்றும் பல்வேறு துறைகளின் திட்டப்பணிகள் குறித்து நேற்று முன்தினம் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தார். அப்போது அவர் பண்ருட்டி வட்டார மகளிர்…

தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம். ஆணைக்குழுவின் தலைவர் தகவல்.

கடலூர் நவ, 3 கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜவகர், செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் வருகிற 12 ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம்…

திட்டக்குடி அருகே மக்கா சோளத்தை நாசப்படுத்தும் காட்டு பன்றிகள். விவசாயிகள் வேதனை.

கடலூர் நவ, 2 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர், வசிஷ்டபுரம் பகுதியில் 50 ஏக்கர் பரப்பில் மக்காச்சோளம் பயிர் செய்து வருகின்றனர்.தற்போது இரவு நேரத்தில் திடீரென காட்டு பன்றிகள் கூட்டம், கூட்டமாக வெள்ளாற்று பகுதியில் இருந்து விவசாய விளை நிலத்தில்…

பண்ருட்டியில் சொந்த செலவில் சாலையை சீரமைத்த நகர் மன்ற தலைவர்.

கடலூர் அக், 31 கடலூர் மாவட்டம் பண்ருட்டி – சென்னை சாலை, பண்ருட்டி -கும்பகோணம் சாலைகுண்டும் குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறி உள்ளது. இந்த சாலையை செப்பனிடக்கோரி பொதுமக்கள், வர்த்தக சங்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.…