Category: கடலூர்

தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாம்.

கடலூர் டிச, 8 தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த…

துணை ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை.

கடலூர் டிச, 6 சிதம்பரம் பள்ளிப்படை, பூதக்கேணி பகுதியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று வக்கீல் சண்முகசுந்தரம் தலைமையில் பள்ளிப்படை ஜமாத் தலைவர் ஜாபர் அலி, செயலாளர் அன்வர் அலி, பொருளாளர் சலாவுதீன் ஆகியோருடன் சிதம்பரம் துணை ஆட்சியர் அலுவலகத்தில்…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

கடலூர் டிச, 1 கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம் கம்மாபுரத்தில் நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் பாலசுப்பி்ரமணியம் தலைமை தாங்கினார். வளர்ச்சித்திட்ட பணிகள்…

மாத ஊதியம் வழங்கக் கூறி மருத்துவர்கள் போராட்டம்.

கடலூர் நவ, 29 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக்கல்லூரி, செவிலியர் கல்லூரி ஆகியவை செயல்பட்டு வந்தது. இக்கல்லூரிகளை தமிழக அரசு ஏற்று, கடலூர் அரசு மருத்துவக்கல்லூரியாக மாற்றம் செய்தது. அதனடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரி…

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் நவ, 26 விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பல்நோக்கு சேமிப்பு கிடங்கிற்கு சென்ற அவர் அங்கிருந்த விவசாய விளை பொருட்கள் தரம் குறித்து பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது துணை மாவட்ட…

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம்.

கடலூர் நவ, 24 சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி காரணமாக தனி அலுவர் மற்றும் தொடர்பு அலுவலர் உள்பட 634 பேரை தற்போது பதவி இறக்கம் செய்துள்ளனர். இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னதாக அலுவலர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு…

தொடர் மழையால் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணி பாதிப்பு.

கடலூர் நவ, 22 டிசம்பர் 6 ம்தேதி கார்த்தீகை தீபம் கொண்டாடப்படவுள்ளது. கார்த்தீகை தீபத்தின் போது பொதுமக்கள் தங்களது வீடு, கடைகள் மற்றும் கோவில் உள்ளிட்டவற்றில் அகல் விளக்குகளை ஏற்றி வழிபடுவார்கள்.இதனை கருத்தில் கொண்டு குமாரமங்கலத்தை சேர்ந்த மண்டபாண்ட தொழிலாளர்கள் அகல்…

சாமியார்பேட்டையை சுற்றுலா தலமாக மாற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

கடலூர் நவ, 21 பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் சாமியார்பேட்டையில் கடற்கரை பகுதி அமைந்துள்ளது, இங்கு விடுமுறை நாட்களில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து பொழுதை கழித்துவிட்டு செல்வார்கள். அவ்வாறு வரும் மக்களின் வசதிக்காக சாமியார்பேட்டையை சுற்றுலா தலமாக அறிவித்து…

பண்ருட்டியில் மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள்.

கடலூர் நவ, 18 சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை முன்னிட்டு கார்த்திகை மாதம்1ம் தேதி முதல் 60 நாட்கள்நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். இதனையடுத்து கார்த் திகை முதல் நாளை முன்னிட்டு பண்ருட்டி…

காவல்துறையினர் வாகன சோதனை. விதிகளை மீறியவர்கள் மீது வழக்குப்பதிவு.

கடலூர் நவ, 16 கடலூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் உத்தரவு பேரில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், சிதம்பரம், சேத்தியாதோப்பு, திட்டக்குடி ஆகிய 7 உட்கோட்டதிற்கு உட்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில்…