Category: கடலூர்

நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசன விழா. நாளை விடுமுறை.

கடலூர் ஜன, 5 சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 6 ம் தேதி அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை…

குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக பொதுமக்கள் போராட்டம்.

கடலூர் டிச, 27 கடலூர் அருகே வெள்ளப்பாக்கத்தில் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குப்பை கிடங்கு அமைப்பது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் அதியமான்…

அறநிலையத்துறை அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்.

கடலூர் டிச, 25 நடுவீரப்பட்டு சி.என்.பாளையத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பல ஆண்டு காலமாக பயன்படுத்தி வந்த பாதையை சிலர் சிமெண்டு கட்டைகள் வைத்து மூடியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இது சம்பந்தமாக இந்து…

கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். மீன்வளத்துறை உதவி இயக்குனர் எச்சரிக்கை.

கடலூர் டிச, 21 கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாகவும், இலங்கையை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாகவும், தமிழக கடலோர பகுதியில் மோசமான வானிலை நிலவி வருகிறது. மேலும் வங்க கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர்…

அரசு மற்றும் தனியார் பேருந்துகளை சிறை பிடித்து சாலை மறியல்.

கடலூர் டிச, 19 கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மேலூர் கிராமத்தில் முறையாக கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தராமல் குடியிருப்பு பகுதியில் கழிவுநீர் நிற்பதாகவும் பலமுறை இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் மனு அளித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத…

தீவன பயிர் வளர்க்கும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு.

கடலூர் டிச, 17 விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எருமனூர் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 11 ஏக்கர் நிலத்தை ஊராட்சி நிர்வாகம் மீட்டு அதில் கால்நடை தீவன பயிர்கள் வளர்க்கும் திட்டத்தை அமல்படுத்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு…

வீட்டுமனைப்பட்டா கேட்டு பெண்ணாடம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் திடீர் தர்ணா.

கடலூர் டிச, 15 பெண்ணாடம், பெண்ணாடம் அடுத்த சிறுமங்கலம் கிராமத்தில் அருந்ததியர் இன மக்கள் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பத்தினர் ஒரே வீட்டில் வசித்து வருவதால் அதே பகுதியில் உள்ள தோப்பு புறம்போக்கு நிலத்தில்…

மாவட்ட ஆட்சியரிடம், கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் மனு.

கடலூர் டிச, 13 கடலூர் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நல சங்கத்தினர் அதன் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட…

70 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று. மீண்டும் எச்சரிக்கை.

கடலூர் டிச, 11 கடலூர் உள்ளுட்ட மாவட்டங்களில் மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது புயல் காரணமாக கடந்த ஆறாம் தேதி முதல் மீன் பிடிக்க செல்லத்தை விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று இரவு…

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

கடலூர் டிச, 10 மாண்டஸ் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட மிக அதிக கன மழை பெய்யும். மேலும் பலத்த காற்று வீசப்படும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே…