Category: கடலூர்

பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.

கடலூர் மார்ச், 21 பொது இடங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பேனர்கள் வைப்பதால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் அவ்வப் போது விழிப்புணர்வு…

மந்தாரக்குப்பத்தில் குடியிருப்போர் நல சங்க ஆலோசனை கூட்டம்.

கடலூர் மார்ச், 16 மந்தாரக்குப்பம் கெங்கைகொண்டான் பேரூராட்சி குடியிருப்போர் நல சங்க ஆலோசனை கூட்டம் மந்தாரக்குப்பத்தில் நடந்தது. இதற்கு சங்க தலைவர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். செயலாளர ஜோதிபாசு, பொருளாளர் கார்த்திகேயன், அலுவலக செயலாளர் தீன் முகமது, மக்கள் தொடர்பு அலுவலர்…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

கடலூர் மார்ச், 15 கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நாளை மறுநாள் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான…

அடிப்படை வசதிகள் கோரி பாஜக ஆர்ப்பாட்டம்.

கடலூர் பிப், 6 கடலூர் மேற்கு மாவட்டம் திட்டக்குடி நகர பா.ஜ.க . சார்பில் திட்டக்குடி நகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதை யும் செய்து தராத நகராட்சி ஆணையரை பணியிடை மாற்றம் செய்யக்கோரி திட்டக்குடி பேருந்து நிறுத்தத்தில் நகரதலைவர்…

இரும்பு கடைக்கு வந்த 8 விலையில்லா சைக்கிள்கள் பறிமுதல்.

கடலூர் ஜன, 28 விருத்தாசலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டு…

பா.ஜ.க செயற்குழு கூட்டம்.

கடலூர் ஜன, 20 ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27 ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31ம் தேதி தொடங்குகிறது. இந்த தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடலூரில் நடைபெறும் பா.ஜ.க.…

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்.

கடலூர் ஜன, 17 கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் 15 க்கும் மேற்பட்ட தனியார் துறை…

கண்ணில் கருப்பு துணி கட்டி செவிலியர்கள் போராட்டம்.

கடலூர் ஜன, 12 கொரோனா காலத்தில் பணியாற்றுவதற்காக மருத்துவ தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தி கடலூர் மாவட்டத்தில் 72 செவிலியர்கள் தற்காலிகமாக பணி அமர்த்தப்பட்டனர். இவர்கள் கடந்த 2 ஆண்டுகளாக அரசு ஆஸ்பத்திரிகளில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம்…

ஊராட்சி பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்.

கடலூர் ஜன, 9 கடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பணியாளர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம் நேற்று கடலூர் பாதிரிக்குப்பத்தில் நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி தலைமை தாங்கினார். கூடுதல் ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஊராட்சிகள் உதவி இயக்குனர்…

லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர் கைது செய்து சிறையில் அடைப்பு.

கடலூர் ஜன, 7 பண்ருட்டி காவல் துணை ஆய்வாளர் தங்கவேல் பயிற்சி பெற்ற விஜி பண்ருட்டி கும்பகோணம் ரோட்டில் மகேஷ் பேக்கரி எதிரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டி அவுலியா நகர் சேர்ந்த ஷேக் அப்துல்லா (46) என்பவர்தமிழ்நாடு அரசால்…