பொது இடங்களில் வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்.
கடலூர் மார்ச், 21 பொது இடங்கள் மற்றும் சாலைகளின் ஓரத்தில் பேனர்கள் வைப்பதால் அடிக்கடி விபத்து சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்தும் விதமாக காவல் துறையினர் அவ்வப் போது விழிப்புணர்வு…
