Category: மாநில செய்திகள்

மே மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் ₹1.73 லட்சம் கோடி.

புதுடெல்லி ஜூன், 2 மே மாதத்தில் ஜிஎஸ்டி ₹1.73 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகத்தின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இது முந்தைய நிதியாண்டில் இதே காலகட்டத்தில் வசூல் ஆனதை விட 10 சதவீதம் அதிகமாகும் மத்திய ஜிஎஸ்டியாக…

இன்று சரணடைகிறார் கெஜ்ரிவால்.

புதுடெல்லி ஜூன், 2 உச்சநீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமின் நிறைவடைந்த நிலையில், இன்று அரவிந்த் கெஜ்ரிவால் சரணடைகிறார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21-ல் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மக்களவை தேர்தலை காரணம் காட்டி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றிருந்தார்.…

மோடி தொகுதியில் இன்று வாக்குப்பதிவு.

வாரணாசி ஜூன், 1 பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அந்த தொகுதியில் 2014 ம் ஆண்டு 2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு மோடி வெற்றி பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வாரணாசி…

யுபிஐ சேவையில் அதானி நிறுவனம்.

புது டெல்லி மே, 29 ஜிபே, போன் பேவுக்கு போட்டியாக யுபிஐ சேவையில் அதானி நிறுவனம் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் யுபிஐ பேமென்ட் முறை அதிகரித்துள்ளது. குறிப்பாக ஜிபே,போன் பே அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில்…

ஜூன் 1 முதல் கனமழைக்கு வாய்ப்பு.

கேரளா மே, 29 ஜூன் 1 முதல் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும் என IMD தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் அடுத்த ஐந்து…

பலத்த சேதத்தை ஏற்படுத்திய ரெமல்.

கொல்கத்தா மே, 28 வங்கக்கடலில் உருவான ரெமல் புயல் நேற்று வங்கதேசம் கரையை கடந்தது. இதன் காரணமாக அங்கு கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. இடி விழுந்து ஒருவர், மரம் விழுந்து ஒருவர் என ஆறு பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 2140 மரங்கள்…

40 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்களித்த மக்கள்.

ஜார்க்கண்ட் மே, 27 ஜார்கண்டின் தார்பா தொகுதிக்குட்பட்ட துண்டி கிராமத்தில் 40 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. தேர்தலின் ஆறாம் கட்ட வாக்கு பதிவு ஒரு பகுதியாக நக்செல்கள் ஆதிக்கம் நிறைந்த துண்டி கிராமத்தில் 1984 ம் ஆண்டு…

தீவிர புயலாக வலுப்பெற்ற ரெமல் புயல்.

மேற்குவங்கம் ஜூன், 26 வங்க கடலின் நிலை கொண்டுள்ள ரெமல் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளது. வங்கதேசத்தில் இருந்து 290 கிலோமீட்டர் தெற்கு-தென்மேற்கில் நிலை கொண்டுள்ளது ரெமல் புயல். இப்புயல் இன்று இரவு வங்கதேசத்திற்கும் மேற்கு வங்கத்திற்கும் இடையே கரையை கடக்கும்…

காலை 9 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு சதவிகிதம்.

புதுடெல்லி ஜூன், 25 டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் காலையிலிருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர். காலை 9 மணி நிலவரம் படி மேற்கு வங்கத்தில்…

தமிழ்நாட்டில் நேர்மையான தலைவர்களுக்கு பற்றாக்குறை.

சண்டிகர் மே, 23 சண்டிகரில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் பணத்துக்கு பஞ்சமில்லை. நாட்டுக்காக நேர்மையாக பணியாற்றும் தலைவர்களுக்கே பற்றாக்குறை நிலவுவதாக தெரிவித்தார். 1600 கோடி உடன் சந்தைக்கு சென்று…