Category: மாநில செய்திகள்

பிபி, சுகர் மாத்திரைகளின் விலை உயர்வு.

புதுடெல்லி ஜூன், 20 பிபி, சுகர் உள்ளிட்ட 54 வகையான மருந்துகளின் விலையில் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் பயன்படுத்தும் மெட்ஃபார்மின், லினாக்ளிப்டிரன் மாத்திரைகளின் விலை ₹15 லிருந்து ₹20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிபி மாத்திரைகளான டெல்லி…

மும்பை கல்லூரியில் ஹிஜாப் அணிய தடை.

மும்பை ஜூன், 20 கல்லூரி வளாகத்தில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல ஆடை கட்டுப்பாட்டின் ஒரு அங்கமே என செம்பூர் கல்லூரி, மும்பை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கல்லூரியின் உத்தரவை எதிர்த்து ஒன்பது மாணவர்கள் வழக்கு தொடர்ந்தனர். தங்களின்…

காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.

காஷ்மீர் ஜூன், 20 காஷ்மீரின் ஹைடிபாரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நோக்கி…

விவசாயிகள் வங்கி கணக்கில் 2000 ரூபாய்.

புதுடெல்லி ஜூன், 18 பி எம் கிஷான் திட்டத்தில் நாடு முழுவதும் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதுவரை 16 தவணைகள் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் மூன்றாவது…

வயநாட்டில் ராகுல் இடத்தை நிரப்புவேன். பிரியங்கா பேட்டி.

கேரளா ஜூன், 18 வயநாடு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் வயநாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட உள்ளதாக நினைத்து பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், ராகுல் அத்தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக…

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக ஐந்து பேர் கைது.

குஜராத் ஜூன், 15 மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த ஐந்தாம் தேதி நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினார்கள். இந்த தேர்வில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள் மாறாட்டம் நடந்ததாகவும் புகார் எழுந்தது. இதை தேசிய தேர்வு முகமை…

இமாச்சலில் வரலாறு காணாத வெப்பம் பதிவு.

இமாச்சலம் ஜூன், 15 இமாச்சலப் பிரதேசம் நாட்டின் குளிர் பிரதேசமான இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் கடும் வெப்ப அலை வீசி வருகிறது. இந்த நிலையில் அம்மாநிலத்தின் ஹமீர்க் கபூர் மாவட்டத்தில் உள்ள நேரி நகரில் நேற்று 113.9 டிகிரி வெப்பம் பதிவானது.…

கொச்சி கொண்டுவரப்படும் உடல்கள்.

கேரளா ஜூன், 14 குவைத் நாட்டில் மங்காஃப் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 இந்தியர்கள் பலியாகினர். இதையடுத்து பலியானவர்களின் உடல்களை கொண்டுவர இந்திய விமானப்படையின் விமானம் குவைத் சென்றது. இந்நிலையில் ஏழு தமிழர்கள் உட்பட 45 பேரின்…

இன்று இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி.

இத்தாலி ஜூன், 13 அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ் உள்ளிட்ட ஏழு நாடுகளை உள்ளடக்கிய ஜி7 நாடுகளின் ஐம்பதாவது உச்சி மாநாடு இன்று தொடங்கி 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா…

மத்திய அமைச்சரவையில் 70 பேர் கோடீஸ்வரர்கள்.சந்திர சேகர் 5705.47 கோடி

புதுடில்லி ஜூன், 12 பிரதமர் மோடியின் அமைச்சரவையில் 30 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 5 பேர் தனிப் பொறுப்புடன் கூடிய அமைச்சர்களாவும், 36 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். மோடியை தவிர்த்து அமைச்சரவையில் 71 பேர் உள்ளனர். ஜனநாயக சீர்திருத்த சங்கம்…