Spread the love

காஷ்மீர் ஜூன், 20

காஷ்மீரின் ஹைடிபாரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற பாதுகாப்பு படையினர் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தங்களது துப்பாக்கியில் கொடுத்த பதிலடியில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *