Category: பொது

சவால்களை எதிர்கொள்ள ஒத்துழைப்போம். வெளியுறவுத் துறை அமைச்சர் நம்பிக்கை.

புதுடெல்லி செப், 24 வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா முழுமையாக ஒத்துழைக்கும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78வது கூட்டத்தில் பேசிய அவர் ஜி 20 பதவிக்கால முடிந்த பிறகும் பிறர் அது…

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு தீயணைப்பு பயிற்சி!

கீழக்கரை செப், 23 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஏர்வாடி தீயணைப்பு துறை ஆகியவற்றின் சார்பாக மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் தீயணைப்பு மற்றும் பேரிடர்கால மீட்பு பணிகள்…

மகளிர் உரிமைத் தொகை கிடைக்க வழிமுறைகள்.

சென்னை செப், 22 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு காரணங்களுடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. எனினும் சிலருக்கு இந்த குறுஞ்செய்தி வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி குறுஞ்செய்தி வராதவர்கள் இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள kmut.tn.gov.in என்ற இணையதளத்திற்கு…

பிரதமர் மோடி வாட்ஸப் சேனலில் 10 லட்சம் பேர்.

புதுடெல்லி செப், 21 வாட்ஸப் சேனலை பிரதமர் மோடியை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை லட்சங்களை கடந்தது. கடந்த வாரம் வாட்ஸப் நிறுவனம் புதிய சிறப்பம்சமான வாட்ஸ்அப் சேனல் உருவாக்கும் முறையை அறிமுகம் செய்தது. கடந்த 19ம் தேதி மாலை பிரதமர் மோடி தனது…

இழப்பீடு தொகை 10 மடங்கு அதிகரிப்பு.

சென்னை செப், 21 இழப்பீடு தொகை 10 மடங்கு உயர்த்தி ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ரயில் விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பங்களுக்கு ரயில்வே ரூ. 50,000 பலத்த காயமடைந்தோருக்கு ரூ.25,000 லேசான காயமடைவோருக்கு ரூ.5000 நிவாரணமாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது பத்து மடங்கு…

No.1 இடத்தை பிடிக்கப் போகும் சுப்மன் கில்.

புதுடெல்லி செப், 21 இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், ODI தர வரிசையில் கூடிய சீக்கிரமே முதலிடத்தை பிடிக்க போவதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். தற்போது இரண்டாம் இடத்தில் இருக்கும் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில்…

கிரிக்கெட் போட்டிகளுக்கு பங்குதாரரானது எஸ்பிஐ.

புதுடெல்லி செப், 21 இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கும் போட்டிகளுக்கு எஸ்பிஐ பங்குதாரராக இணைந்துள்ளது. அதன்படி 2023 முதல் 26 வரையிலான உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்குதாரர்களின் ஒருவராக இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எஸ்பிஐ லைஃப்…

ஒற்றை கொம்பு காண்டாமிருகங்கள் அதிகரிப்பு.

சென்னை செப், 21 இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச காண்டாமிருக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு வெளியான இந்த அறிக்கையில் இந்தியாவில் 3,262 காண்டாமிருகங்கள் உள்ளன. பாதுகாக்கும் மேலாண்மை ஒப்பந்தம்,…

சார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அமீரக நிர்வாகிகள் சந்திப்பு.

துபாய் செப், 6 ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப்பிரிவு நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அமீரகப் பிரிவு நிர்வாகிகளான…

சிதைந்து வரும் கூட்டுக்குடும்பம்!

செப், 5 உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கும் நிலையில் தான் இறைவன் மனிதனுக்கு அறிவை கொடுத்துள்ளான்.இதில் ஒருவரின் சிந்தனை இன்னொருவரின் சிந்தனைக்கு மாற்றமாய் இருக்கும் என்பது உலகியல் இயல்பு. தான் நினைப்பதும் சொல்வதும் தனக்கு சரியென நினைக்கிறோம்.ஆனால் இது…