Category: பொது

நாளை முதல் செல்லாமல் போகும் 2000 ரூபாய் நோட்டுகள்.

சென்னை செப், 29 2000 ரூபாய் நோட்டுகள் நாளையுடன் செல்லாது என மத்திய அரசு அறிவித்த நிலையில், இன்று முதல் அதனை வாங்க மாட்டோம் என தொழில் நிறுவனங்கள் பெட்ரோல் பங்க், ஆம்னி பேருந்துகள் சங்கம் உள்ளிட்டவைகள் அறிவித்துள்ளன. பழைய 500…

நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதலமைச்சர்.

சென்னை செப், 29 தலைமைச் செயலகத்தில் இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார். மீன்வளத்துறை சார்பில் கட்டப்பட்ட புதிய மேம்படுத்தப்பட்ட மீன் இயங்குதளம், மீன் விதைப்பண்ணை உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார். மேலும் நாகை மீன்வளப் பொறியியல் கல்லூரியில்…

இலந்தை பழத்தின் நன்மைகள்:-

செப், 28 இலந்தை பழம் சாப்பிட்டால், எலும்புகள் பற்கள் இரண்டுமே வலுவாகும். இலந்தை பழத்திற்கு பித்தத்தின் அளவை சமச்சீராக வைக்கும் தன்மை அதிகமுள்ளது. நீண்ட நேரம் பயணித்தால் சிலருக்கு வாந்தி, தலைசுற்றல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இதற்கு இலந்தை பழத்தை சாப்பிட்டு…

மிலாடி நபி 2023

செப், 28 இஸ்லாமியர்களின் புனித விழாக்களில் ஒன்று மிலாடி நபி. இந்த பண்டிகை உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்களால் வெகு விமர்சையாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளையே மிலாடி நபியாக கொண்டாடுகிறோம். முகம்மது நபி, கிபி…

UAE க்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதி.

அமெரிக்கா செப், 27 UAE க்கு 75 ஆயிரம் டன் பாசுமதி அல்லாத வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகத்தின் அறிக்கையில் நட்பு நாடுகளின் அத்தியாவசிய உணவு தேவைகளை பூர்த்தி…

திமுகவில் இருந்து விலகும் முக்கிய புள்ளி.

தென்காசி செப், 26 தென்காசி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன் திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதா இருந்தபோது தென்காசி தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக‌ இருந்தவர் வசந்தி முருகேசன். தொடர்ந்து, 2021ல் மு.க ஸ்டாலின் முன்னிலையில்…

பூமியைக் காப்பாற்ற அமைச்சர் கோரிக்கை.

சென்னை செப், 26 பூமியை பாதுகாக்க தற்போதைய இளம் தலைமுறையினர் இணைந்து செயல்பட வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் வலியுறுத்தியுள்ளார். இந்த பூமியில் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் பறவைகள் என பல உயிரினங்கள் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் மனிதர்கள் மட்டும்தான் பூமியை…

நாடு முழுவதும் ஒரு மணி நேரம் பிரதமர் அறிவிப்பு.

புதுடெல்லி செப், 25 நாட்டு மக்கள் அனைவருக்கும் அக்டோபர் 1-ம் தேதி பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சுகாதார சேவை என்ற பெயரில்…

வந்தே பாரத்துக்காக வரிந்து கட்டும் கட்சிகள்.

தூத்துக்குடி செப், 25 நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் கோயில்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக…

9 புதிய வந்தே பாரத் ரயில் சேவை இன்று தொடக்கம்.

புதுடெல்லி செப், 24 11 மாநிலங்களுக்கான 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று மதியம் 12:30 மணிக்கு காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதன்படி “நெல்லை-சென்னை, உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை, பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-பூரி, ராஞ்சி-ஹவுரா,…