Category: பொது

ஜல்லிக்கட்டில் பங்கேற்க குவியும் விண்ணப்பங்கள்.

மதுரை ஜன, 22 பிரம்மாண்டமாக மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 24ம் தேதி திறந்து வைக்கிறார். ஜனவரி 24 அன்று போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவு கடந்த 19ம் தேதி தொடங்கியது.…

ஜனவரி 23இல் மக்கள் நீதி மைய அவசர செயற்குழு கூட்டம்.

சென்னை ஜன, 21 மக்கள் நீதி மய்யத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இணைய கமல்ஹாசன் விரும்புவதாக கூறப்படும் நிலையில், கோவை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என தெரிகிறது. இது குறித்து…

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.

சென்னை ஜன, 21 தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்பிரமணியன் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராகவும், ஜெயஸ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராகவும், மாற்றப்பட்டனர். நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும்,…

கீழக்கரையில் தரமற்ற வாறுகால் மூடிகளால் விபத்து அபாயம்!

கீழக்கரை ஜன, 20 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் கழிவு நீர் வாறுகால் இணைப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. ஆங்காங்கே கழிவு நீர் வாறுகால் இணைப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மீது சிமெண்ட் மூடி போடப்பட்டுள்ளது.…

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிடி தமிழ் லோகோ.

சென்னை ஜன, 20 தூர்தர்ஷன் பொதிகை இப்போது டிடி தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு புது லோகோவும் வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் பொதிகை இயங்கி வந்தது. 1993 ஏப்ரல்…

செயல்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.

சென்னை ஜன, 19 கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். “அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இங்கிருந்து தான் செயல்படுகின்றன. மற்ற பேருந்துகளும் இங்கு வந்து தான் சென்னையில் மற்ற…

முத்தரப்பு பேச்சு வார்த்தை.

சென்னை ஜன, 19 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக இன்று மீண்டும் உத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பகல் 12 மணிக்கு அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால்,…

திருப்புல்லாணியில் உழவர் திருநாள் கொண்டாட்டம்!

திருப்புல்லாணி ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் இல்லத்தில் உழவர் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. SDPI கட்சி மாநில துணை தலைவர் அப்துல்ஹமீது, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர்…

பரமக்குடி அரியனேந்தலில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்!

பரமக்குடி ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் காணும் பொங்கல் நாளையொட்டி கோகுல யாதவ இளைஞர் பேரவை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தவளை போட்டி,பானை உடைத்தல்,சாக்கு ஓட்டம்,பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு…

சென்னை-மைசூர் இடையே புல்லட் ரயில்.

சென்னை ஜன, 17 நாட்டின் இரண்டாவது புல்லட் ரயில் திட்டம் சென்னை மைசூர் இடையே இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2026ம் ஆண்டு மும்பை-ஆமதாபாத் இடையிலான புல்லட் ரயில் சேவை தொடங்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில் இரண்டாவதாக இயக்கப்படும் வழித்தடத்தில்…