தமிழர்களின் நெஞ்சில் குடியிருக்கும் காளைகள்.
சென்னை ஜன, 16 மாட்டுப் பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மாட்டு என்றால் தமிழில் காளை என்று பொருள்படும். விவசாயிகளின் உணர்வோடு கலந்துள்ள மாடுகள் விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பொதுமக்கள் மாட்டுப்பொங்கல் அன்று மாடுகளையும் காளைகளையும்…
