Category: பொது

இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் மறைவு!

கீழக்கரை ஜூன், 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்தவர் S.M.பாக்கர்.இவர் தமுமுக,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் போன்ற அமைப்புகளில் முக்கிய பொறுப்பாற்றியவர் பின்னர் இந்திய தவ்ஹீத் ஜமாத்தை உருவாக்கி அதன் தேசிய தலைவராகவும் சிறந்த மேடை பேச்சாளராகவும் பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார். S.M.பாக்கர் உடல்நலக்குறைவால்…

முக்கிய குற்றவாளி சின்னத்துரை கைது.

கடலூர் ஜூன், 21 கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் விற்ற 49 பேர் மரணத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி சின்னத்துரை நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த அவரை கடலூரில் தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். ஏற்கனவே கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன்,…

தமிழகத்தில் நாளை மிக கனமழை எச்சரிக்கை.

தேனி ஜூன், 21 தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நாளை மிக கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி கோவை மலைப்பகுதிகளில் மிக கனமழை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மாவட்டங்களில்…

பூண்டு கிலோ ரூ. 350க்கு விற்பனை.

குஜராத் ஜூன், 21 பதுக்கல் அதிகரிப்பால் பூண்டு விலை கிலோ ரூ.350 ஆக உயர்ந்துள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்திர பிரதேசம் மாநிலங்களில் தான் பூண்டு அதிகம் சாகுபடி செய்து நாட்டின் ஒட்டுமொத்த தேவையை பூர்த்தி செய்கின்றனர்.…

பிபி, சுகர் மாத்திரைகளின் விலை உயர்வு.

புதுடெல்லி ஜூன், 20 பிபி, சுகர் உள்ளிட்ட 54 வகையான மருந்துகளின் விலையில் மத்திய அரசு உயர்த்தி உள்ளது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் பயன்படுத்தும் மெட்ஃபார்மின், லினாக்ளிப்டிரன் மாத்திரைகளின் விலை ₹15 லிருந்து ₹20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிபி மாத்திரைகளான டெல்லி…

கள்ளச்சாராய வழக்கில் மேலும் ஒருவர் கைது.

கள்ளக்குறிச்சி ஜூன், 20 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பாக்கெட் சாராயம் வாங்கிக் கொடுத்த 32 பேர் இதுவரை பலியாகியுள்ள நிலையில், நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இது தொடர்பாக…

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை.

சென்னை ஜூன், 19 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலர் சிவதாஸ் மீனா இன்று ஆலோசனை நடத்த உள்ளார். மதுரை, நெல்லை, தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, தென்காசி ஆகிய மாவட்ட ஆட்சியர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். தேர்தல்…

நீட் தேர்வு என்பது வணிக வியாபாரம். செல்வப் பெருந்தகை பேச்சு.

சென்னை ஜூன், 19 நீட் தேர்வு என்பது வணிக வியாபாரம் ஆகிவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை விமர்சித்துள்ளார். பணம் செலவு செய்து பயிற்சி மையத்தில் சேர முடியாத பல மாணவர்களின் கல்வி பெரும் வாய்ப்பை நீட் தேர்வு பறிக்கிறது…

நீட் வினாத்தாள் கசிவு கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

சென்னை ஜூன், 19 நீட் தேர்வில் மிகச் சிறிய தவறு நடந்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு குறித்த மனுவை விடுமுறை கால சிறப்பு அமர்வு விசாரித்தது இருதரப்பு வாதங்களையும் கேட்ட…

கூடுதல் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்க முடிவு.

சென்னை ஜூன், 18 தமிழகத்தில் மினி பேருந்துகள் இயக்கம் மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கை அரசு வெளியிட்டுள்ளது. 1997-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் மீண்டும் மினி…