Category: பொது

ராணுவ, கடற்படை தளபதிகள் பள்ளி நண்பர்கள்.

புதுடெல்லி ஜூன், 30 இந்திய ராணுவ தளபதியாக உபேந்திர திவேதி நாளை பதவியேற்கிறார். கடற்படை தளபதியாக தினேஷ் திரிபாதி பதவி வகிக்கிறார். இவர்கள் இரண்டு பேரும் மத்திய பிரதேசத்தில் உள்ள சைனிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாக படித்தவர்கள். இதேபோல…

மீன்களின் விலை குறைவு.

சென்னை ஜூன், 30 மீன்களின் வரத்து அதிகரிப்பதால் கடந்த வாரத்தை விட, விலை குறைந்துள்ளது சென்னை காசிமேடு மீன் பிடி சந்தையில் திருவிழா போல் காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வாரம் கிலோ ரூ.1800 வரை விற்கப்பட்ட வஞ்சிரம்…

ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய வோடஃபோன் ஐடியா.

ஜூன், 29 ஜியோ, ஏர்டெல் தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு கட்டணங்களை 11 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உயர்த்தி உள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டி நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா ரீசார்ஜ் விலை ரூ.299…

அனைத்து பள்ளிகளுக்கும் இன்று முழு வேலை நாள்.

சென்னை ஜூன், 29 கோடை விடுமுறை முடிந்து ஜூன் மூன்றின் திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள் பல்வேறு காரணங்களால் ஜூன் 10 க்கு ஒத்திவைக்கப்பட்டது தாமதமாக திறக்கப்பட்டதால் ஈடுபட்ட நாட்களை மேலை நாட்களாக ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வேலை நாள் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று…

விரிவுபடுத்தப்படும் இ சேவை மையங்கள்.

சென்னை ஜூன், 29 தமிழகத்தில் அனைத்து கிராமங்களிலும் இ சேவை மையம் இருப்பது உறுதிப்படுத்தப்படும் என அமைச்சர் பி டி ஆர் தெரிவித்துள்ளார். எந்த ஒரு கிராமத்திலும் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்குள்ளும் நகர்ப்புறத்தில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குள் ஒரு சி…

இரண்டு நாளில் ரேஷன் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை ஜூன், 28 துவரம் பருப்பு, பாமாயில் முழுமையாக விநியோகிக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி உறுதி அளித்துள்ளார். மே, ஜூன் மாதங்களுக்கு தேவையான பொருட்கள் ரேஷன் கடைகளுக்கு முழுமையாக அனுப்பப்பட்டதாக கூறிய அவர், அனைவருக்கும் துவரம் பருப்பு பாமாயில் கிடைக்கும் என்றார்.…

கீழக்கரையில் டெங்கு பரவும் அபாயம்!?

கீழக்கரை ஜூன், 27 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் கடந்த நான்கு நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதால் அதனுடன் கழிவு நீர் மற்றும் கோழி இறைச்சிக்கடை கழிவுகளும் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. ஊர் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் டெங்கு போன்ற உயிர்பலி…

தமிழகத்தில் கனிம இருப்பை ஆய்வு செய்ய அனுமதி.

கிருஷ்ணகிரி ஜூன் 25 தமிழகத்தில் தங்கம், கிராபைட் உள்ளிட்ட அரியவகை தனிமங்கள் இருப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தனிமங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ள இந்திய புவியியல் ஆய்வு மையம் கனிம…

36 விஷ சாராய பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு.

கள்ளக்குறிச்சி ஜூன், 23 கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கவலைக்கிடமாக இருந்த பலரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் 33 பேரும், சேலம்…

நீட் முறைகேடு சிபிஐ விசாரணைக்கு ஒப்புதல்.

புதுடெல்லி ஜூன், 23 இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு முறை கேடுகள் நடந்ததாக நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து தேசிய தேர்வு…