சென்னை ஜூன், 29
கோடை விடுமுறை முடிந்து ஜூன் மூன்றின் திறக்கப்படுவதாக இருந்த பள்ளிகள் பல்வேறு காரணங்களால் ஜூன் 10 க்கு ஒத்திவைக்கப்பட்டது தாமதமாக திறக்கப்பட்டதால் ஈடுபட்ட நாட்களை மேலை நாட்களாக ஈடுகட்ட சனிக்கிழமைகளில் வேலை நாள் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சனிக்கிழமை அனைத்து பள்ளிகளும் முழு வேலை நாளாகும். எந்த பள்ளியும் அரைநாள் நடத்தி விட்டு விடுப்பு அளிக்கக்கூடாது என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.