Category: பொது

EPF கணக்கு தொடங்கிய 10.5 லட்சம் ஊழியர்கள்.

சென்னை செப், 24 ஜூலை மாதத்தில் இபிஎப் கணக்கு 2.6% அதிகரித்துள்ளதாக இபிஎப் தெரிவித்துள்ளது. அதன்படி சுமார் 10.5 லட்சம் வங்கி ஊழியர் லட்சம் ஊழியர்கள் புதிதாக இபிஎப் கணக்கு தொடங்கியுள்ளனர். இதில் 3.5 லட்சம் பேர் பெண்கள் என தரப்புகள்…

ஆசிரியர்களின் ஒருநாள் சம்பளம் பிடித்தம்.

சென்னை செப், 24 கடந்த 10-ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. டிட்டோஜாக் பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அன்றைய…

இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழை.

சென்னை செப், 23 தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக RMC தெரிவித்துள்ளது. வட தமிழகம் தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இரண்டு நாளைக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில்…

என்கவுண்டர் ஆன இரண்டாவது ரவுடி சீசிங் ராஜா.

சென்னை செப், 23 ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான திருவேங்கடம் ஏற்கனவே என்கவுண்டர் செய்யப்பட்டார். தற்போது அந்த வழக்கில் ஆற்காடு சுரேஷின் கூட்டாளி சீசிங் ராஜாவை காவல்துறை தேடிவந்தது. மேலும் இன்னொரு ரவுடி சி.டி மணியையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தது.…

ராமநாதபுரம்-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை இன்று துவக்கம்.

ராமநாதபுரம் செப், 20 ராமநாதபுரம்-தாம்பரம் பகல் நேர சிறப்பு ரயில் வாரத்தில் மூன்று நாள் (வெள்ளி, ஞாயிறு, செவ்வாய்) சேவை இன்று துவங்குகிறது. காலை அட்டவணைப்படி காலை 10:55 மணிக்கு ராமநாதபுரத்தில் புறப்பட்டு பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி,…

விற்பனைக்கு வரும் பிராய்லர் ஆடுகள்.

சென்னை செப், 20 தமிழகத்தில் பிராய்லர் கோழிகளைப் போல பிராய்லர் ஆடுகள் விற்பனைக்கு வர உள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இது குறித்து TN FACTCHECK ஆடுகளில் பிராய்லர் என்ற வகையை கிடையாது என விளக்கம் அளித்துள்ளது. போயர் வகை…

வாடகைக்கு குடியிருப்போர் கவனத்திற்கு…

சென்னை செப், 19 வீடு, கடை வாடகை உள்ளிட்ட சாதாரண ஒப்பந்த ஆவணங்களுக்கு ரூபாய் 200 மதிப்புள்ள முத்திரைத்தாள்களை பயன்படுத்த பதிவு துறை அறிவுறுத்தியுள்ளது. வீட்டு வாடகைக்கு பலரும் 20 ரூபாய் பத்திரங்களையே பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் குறைந்த மதிப்பிலான பத்திரங்கள் பயன்படுத்துவதை…

விடிய விடிய கொட்டி தீர்த்த மழை.

சென்னை செப், 19 தமிழகத்தின் வட மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. சென்னை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இரவு பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்ந்து காலையிலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்து…

என்னை சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவு.

புதுடெல்லி செப், 18 சமையல் எண்ணெய் விலையை உயர்த்த கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் விலை சரிந்ததால் இந்தியாவில் எண்ணெய் இறக்குமதி அதிகரித்தது. இந்நிலையில் உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி பாமாயில், சோயா, சூரியகாந்தி…

தமிழகத்தில் பொது விடுமுறை.

சென்னை செப், 17 மிலாடி நபியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றிற்கும் இன்று விடுமுறையாகும். அதே போல் தமிழகம் முழுவதும் இன்று அனைத்து வங்கிகளும், ரேஷன் கடைகளும் இயங்காது. குறிப்பாக…